Aanaikoru Kalam |
---|
ஆனைக்கொரு காலம் வந்தா
பூனைக்கொரு காலம் வரும்
புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ
புரிஞ்சுக்கோ
ஆனைக்கொரு காலம் வந்தா
பூனைக்கொரு காலம் வரும்
புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ
புரிஞ்சுக்கோ
சேனை பரிவாரத்துடன்
சீமான் போல் வாழ்ந்தவனும்
எவனுமில்லை தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ
தெரிஞ்சுக்கோ
சேனை பரிவாரத்துடன்
சீமான் போல் வாழ்ந்தவனும்
எவனுமில்லை தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ
தெரிஞ்சுக்கோ
ஆனைக்கொரு காலம் வந்தாஆஆ
பானைச் சட்டி கலையத்தையே
பார்த்து முகம் சுளிக்கிற
பழிக்கிறே வெறுக்கிறே மொறைக்கிறே
பானைச் சட்டி கலையத்தையே
பார்த்து முகம் சுளிக்கிற
பழிக்கிறே வெறுக்கிறே மொறைக்கிறே
ஆணையிட்டுச் சொல்லுறேன் நான்
அதிலே உங்க பணத் திமிரை
அடக்குறேன் ஒடுக்குறேன் அடக்குறேன்
நாளை இந்த உலகைமெல்லாம்
ஏழை கையில் மாறிவிடும்
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ
நாளை இந்த உலகைமெல்லாம்
ஏழை கையில் மாறிவிடும்
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ
ஆனைக்கொரு காலம் வந்தா
ஆஆஆ
தந்தானா தந்தானா தந்தையா
தந்தானா தந்தானா தந்தையா
தந்தானா தந்தானா தந்தையா
லலல லலல லலல லலல லாலாலா
ஏழைங்கத்தான் பணத்தில் மட்டும்
வேறெதிலும் ஏழையில்லே
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ
கோழைங்கத்தான் கொடுமை செய்ய
கூசுகின்ற கோழைங்கதான்
குறிச்சுக்கோ குறிச்சுக்கோ குறிச்சுக்கோ
நாளை இந்த உலகைமெல்லாம்
ஏழை கையில் மாறிவிடும்
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ
ஆனைக்கொரு காலம் வந்தா
பூனைக்கொரு காலம் வரும்
புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ
புரிஞ்சுக்கோ
குடிசை எல்லாம் மடமடன்னு
கூட்டுச் சேர்ந்து ஒசந்திடும்
கோபுரமா கோபுரமா
கோபுரமா
குடிசை எல்லாம் மடமடன்னு
கூட்டுச் சேர்ந்து ஒசந்திடும்
கோபுரமா கோபுரமா
கோபுரமா
அந்த கோபுரத்து சாமியெல்லாம்
குடிசைகளை தேடி வரும்
சீக்கிரமா சீக்கிரமா சீக்கிரமா
அனைவரும் : நாளை இந்த உலகைமெல்லாம்
ஏழை கையில் மாறிவிடும்
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ
ஆனைக்கொரு காலம் வந்தா
பூனைக்கொரு காலம் வரும்
புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ
புரிஞ்சுக்கோ
நாளை இந்த உலகைமெல்லாம்
ஏழை கையில் மாறிவிடும்
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ
தெரிஞ்சுக்கோ
ஆ அல்லேக் அல்லேக் அல்லேக் அல்லேக்