En Kelvikkenna |
---|
என் கேள்விக்கென்ன
பதில் என் கேள்விக்கென்ன
பதில் உன் பார்வைக்கென்ன
பொருள் மணமாலைக்கென்ன
வழி உன் மௌனம் என்ன
மொழி
பூவையர் உள்ளத்தில்
இந்த மௌனம் சம்மதமே
சம்மதம் என்றே
தான் அந்த ஜாடையும்
சொல்லிடுமே
வரவேண்டும் நல்ல
துணை தரவேண்டும் வாழ்வு
தனை நிலையாகும் உறவு
முறை பெறவேண்டும்
இறுதிவரை
என் கேள்விக்கென்ன
பதில் என் கேள்விக்கென்ன
பதில் உன் பார்வைக்கென்ன
பொருள் மணமாலைக்கென்ன
வழி உன் மௌனம் என்ன மொழி
புன்னகை அள்ளி
வர நடை போடும்
பொன்மயிலே
அன்பெனும்
பள்ளியிலே புது
மாணவியானவளே
விழி தானே
சொல்லி தரும் மனம்
தானே எழுதி வரும்
ஒரு நாளில்
பழகி விடும் உடல்
தானே துள்ளி விழும்
என் கேள்விக்கென்ன
பதில் என் கேள்விக்கென்ன
பதில் உன் பார்வைக்கென்ன
பொருள் மணமாலைக்கென்ன
வழி உன் மௌனம் என்ன மொழி
அனுபவம் உண்டானால்
இந்த ரகசியம் புரியாதோ
பெண்மையின்
சன்னதியில் வந்து
பார்த்தால் தெரியாதோ
அலை போலே
குழலசைய
சிலை போலே
நடை பயில
வலை ஓசை
இசை கொடுக்க
வருவேனே
இணைந்திருக்க
என் கேள்விக்கென்ன பதில்
என் கேள்விக்கென்ன பதில்
உன் பார்வைக்கென்ன பொருள்
மணமாலை
கொண்டு வரும்
ஆண் & திருநாளும்
என்று வரும்