Ethanai Kodi Panam |
---|
எத்தனை கோடி பணம் இருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே நிம்மதி வேண்டும் வீட்டிலே
எத்தனை கோடி பணம் இருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே நிம்மதி வேண்டும் வீட்டிலே
உத்தமமான மனிதர்களைத்தான் உலகம் புகழுது ஏட்டிலே இந்த உலகம் புகழுது ஏட்டிலே
எத்தனை கோடி பணம் இருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே நிம்மதி வேண்டும் வீட்டிலே
அர்த்த ராத்திரி பன்னிரண்டு மணிக்கு ஆடிக்கொண்டே நுழைவதை அகப்பட்டதெல்லாம் தூக்கி எறிந்து ஆர்ப்பாட்டங்கள் செய்வதை
அடுத்த நாளில் நினைத்துப் பார்த்தால் வெட்கம் வருவது இல்லையா அடுத்த நாளில் நினைத்துப் பார்த்தால் வெட்கம் வருவது இல்லையா சின்னையா நீ சொல்லையா சின்னையா நீ சொல்லையா
எத்தனை கோடி பணம் இருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே நிம்மதி வேண்டும் வீட்டிலே
அன்னமிட்டு தாலாட்டி ஆசையோடு வளர்த்தாள் அந்த அன்னையரின் எண்ணம் தன்னைக் கனவினிலே வளர்த்தே
முன்னவர் போல் பெயரெடுத்து முறையோடு வாழும் முடிவு கொள்வீர் வாழ்வினில் நாளும் துணை புரிவேன் நானும் தினம் துணை புரிவேன் நானும் தினம் துணை புரிவேன் நானும்
எத்தனை கோடி பணம் இருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே நிம்மதி வேண்டும் வீட்டிலே நிம்மதி வேண்டும் வீட்டிலே