Kaalai Nera Kaatre |
---|
காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு காதல் தீபம் கண்ணில் ஏற்றி ஏற்றி தாகம் தீரும் நேரம் சேவல் கூவும்
காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு
நடந்தால் காவேரி நீ நகைத்தால் ஸ்ரீதேவி தான் மொழியே தேவாரமோ விழிமேல் பாமாலையோ கனவாய் நீ ஆனால் இமையால் நான் பூட்டுவேன் மனமே நீ ஆனா மணித்தேர் நான் ஓட்டுவேன்
கன்னித்தேரில் சாமரம் வீசும் பின்னல் மீதும் பூவின வாசம் பொதிகை தமிழில் கவிதை பொழியும் பாரதி தோழனோ
காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு காதல் தீபம் கண்ணில் ஏற்றி ஏற்றி தாகம் தீரும் நேரம் சேவல் கூவும்
காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு
மடித்தேர் ராஜாங்கமே கிடைத்தால் மாமாங்கமே மலைத்தேன் மேலோங்கவே இளைத்தேன் நான் ஏங்கியே கனிவாய் தேனாற்றில் ஒரு நாள் நீராட்டுவாய் இதழாம் தீரத்தில் மறுநாள் பாராட்டுவேன்
அந்தி வானில் குங்கும சேலை தந்த மேக சங்கம மாலை நயன மலரின் சயன அறையில் நாயன ஓசையோ
காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு காதல் தீபம் கண்ணில் ஏற்றி ஏற்றி தாகம் தீரும் நேரம் சேவல் கூவும்
காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு