Kaalam Neram Vanthachu |
---|
மற்றும் எஸ் ஜானகி
காலம் நேரம் வந்தாச்சு கையும் கையும் சேர்ந்தாச்சு காலம் நேரம் வந்தாச்சு கையும் கையும் சேர்ந்தாச்சு
எண்ணப்படியே இளம் வஞ்சிக் கொடியே இனி இன்பம் வரப்போகுது மாலையுடனே புதுச் சேலையுடனே ஒரு தாலி வரப்போகுது
காலம் நேரம் வந்தாச்சு ஏஹே கையும் கையும் சேர்ந்தாச்சு ஏஹே
காலம் நேரம் வந்தாச்சு ஏஹே கையும் கையும் சேர்ந்தாச்சு ஏஹே
மால போட்ட மாப்பிள்ள நீதான் ஆம்பள மார்பில் சேர்ந்த பூ முல்லை மயக்கும் பொம்பள சேர்ந்தது யோகம்தான் தீர்ந்தது தாகம்தான் வாடுது தேகம்தான் வளருது மோகம்தான் சொன்னது சம்மதம்தான் சொர்க்கத்துலே ஊர்வலம்தான்
காலம் நேரம் வந்தாச்சு ஏஹே கையும் கையும் சேர்ந்தாச்சு ஏஹே
எண்ணப்படியே இளம் வஞ்சிக் கொடியே இனி இன்பம் வரப்போகுது தகுதுதகுதுதகுதுதகுது மாலையுடனே புதுச் சேலையுடனே ஒரு தாலி வரப்போகுது
காதல் கொண்ட நெஞ்சங்கள் என்றும் வாழ்கவே காலம் யாவும் இன்பங்கள் நம்மை சேர்கவே நலன்களும் சுகங்களும் நாளும்தான் கூடவே நல்லபடி தம்பதிகள் நன்மைகளை நாடவே உள்ளத்திலே உள்ளதெல்லாம் வெள்ளமென ஓடவே
காலம் நேரம் வந்தாச்சு கையும் கையும் சேர்ந்தாச்சு காலம் நேரம் வந்தாச்சு கையும் கையும் சேர்ந்தாச்சு
எண்ணப்படியே இளம் வஞ்சிக் கொடியே இனி இன்பம் வரப்போகுது தகுதுதகுதுதகுதுதகுது ஏ மாலையுடனே புதுச் சேலையுடனே ஒரு தாலி வரப்போகுது
காலம் நேரம் வந்தாச்சு ஏஹே கையும் கையும் சேர்ந்தாச்சு ஏஹே
காலம் நேரம் வந்தாச்சு ஏஹே கையும் கையும் சேர்ந்தாச்சு ஏஹே ஏ