Kannal Kanbathu Poiye |
---|
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி
கண்ணால் காண்பதும் பொய்யே இரு காதால் கேட்பதும் பொய்யே
கண்ணால் காண்பதும் பொய்யே இரு காதால் கேட்பதும் பொய்யே கண்ணால் காண்பதும் பொய்யே இரு காதால் கேட்பதும் பொய்யே
உண்மைக்குத் திரைப் போட்டு மூடும் பொருள் ஒன்றை வேறொன்றாகக் காட்டும் உண்மைக்குத் திரைப் போட்டு மூடும் பொருள் ஒன்றை வேறொன்றாகக் காட்டும் ஆஆஆ கண்ணால் காண்பதும் பொய்யே இரு காதால் கேட்பதும் பொய்யே
நன்றாக எண்ணி பாராது நீ மண்டூகம் ஆகக் கூடாது ஆஆஆ நன்றாக எண்ணி பாராது நீ மண்டூகம் ஆகக் கூடாது ஆஆஆ நீ மண்டூகம் நீ மண்டூகம் நீமண்டூகம் மண்டூகம் மண்டூகம் மண்டூகம் மண்டூகம் ஆகக் கூடாது ஆஆஆ நீ மண்டூகம் ஆகக் கூடாது
மண் மீதில் வெளுப்பானதெல்லாம் வாயாரவே உண்ணும் பாலாகிடாது மண் மீதில் வெளுப்பானதெல்லாம் வாயாரவே உண்ணும் பாலாகிடாது
கண்ணால் காண்பதும் பொய்யே இரு காதால் கேட்பதும் பொய்யே