Karthigai Matham Vanthaal |
---|
பாடலாசிரியர் : வைரமுத்து
கார்த்திகை மாதம் வந்தால் அன்பே அன்பே கண்ணுக்குள் சாரல் விழும் அன்பே அன்பே
உன்னோடு நினைவதற்க்கு அன்பே அன்பே உள் நெஞ்சு துடிக்கிறதே அன்பே அன்பே
கார்த்திகை மாதம் வந்தால் அன்பே அன்பே கண்ணுக்குள் சாரல் விழும் அன்பே அன்பே
உன்னோடு நினைவதற்க்கு அன்பே அன்பே உள் நெஞ்சு துடிக்கிறதே அன்பே அன்பே
என்னை தீண்டி தீண்டி எழுப்பு திரி தூண்டி தூண்டி உசுப்பு எல்லை தாண்டி தாண்டி எல்லை தாண்டி தாண்டி கொதித்து வெப்பம் தணிக்க வேண்டும் அதற்க்கு
என் அதரம் சிதறும் பாலம் தேன் என்பாயோ பால் என்பாயோ என் சரசம் உரசும் ஸ்பரிசம் பூ என்பாயோ பொன் என்பாயோ
மணிக்கொரு தடவை பசி நம்மை அழைக்கும் இளமையின் விருந்தில் இலைகூட இனிக்கும்
கார்த்திகை மாதம் வந்தால் அன்பே அன்பே கண்ணுக்குள் சாரல் விழும் அன்பே அன்பே
உன்னோடு நினைவதற்க்கு அன்பே அன்பே உள் நெஞ்சு துடிக்கிறதே அன்பே அன்பே
நான் நூற்று ஆறு வருஷம் இது வாழ்வு நிறையும் நிமிஷம் இன்னும் வேண்டும் வேண்டும் இன்னும் வேண்டும் வேண்டும் சரசம் சுக வேர்வை வாங்கும் வசந்தம்
ஆஹஆஹா முதல் இரவில் தெரியும் தெரியும் நீயா நானா நீயா நானா தேன் நிலவு தேயும் வரையில் திந்தினானா திந்தினானா
மாலையில் மலர்கள் என் கூந்தல் இருக்கும் காலையில் மலர்கள் மண் சூடி கிடக்கும்
கார்த்திகை மாதம் வந்தால் அன்பே அன்பே கண்ணுக்குள் சாரல் விழும் அன்பே அன்பே
உன்னோடு நினைவதற்க்கு அன்பே அன்பே உள் நெஞ்சு துடிக்கிறதே அன்பே அன்பே