Karuvinil Enai Sumanthu |
---|
இசை அமைப்பாளர் : ரவி பஸ்ரூர்
பாடல் ஆசிரியர் : மதுர கவி
கருவினில் எனை சுமந்து தெருவினில் நீ நடந்தால் தேரினில் ஊர்வலமே அம்மா
பூச்சாண்டி வரும் போது முந்தானை திரை போர்த்தி மன பயம் தீர்த்தாயே அம்மா
காணாத கடவுளுக்கு என் கைகள் வணங்காது உனக்கே என் உயிரே ஆரத்தி
தந்தானே நானே தானிந்ததனே தானே நானே நோ தந்தானே நானே தானிந்ததனே தானே நானே நோ
வெள்ளம் வந்த ஊரினிலே சிறை பட்ட ஊமைகளோ காணும் கனவு கண்ணை கேலி செய்யுமாம்
ரத்த கண்ணீர் சிந்தி மனம் தினம் தினம் கலங்குதம்மா கண்ணீர்ரை உன் கைகள் துடைத்து போகுமா
உயிருள்ள கடவுள்ளை உன்னிருவில் பார்கிறேன் நீதான் நம்பிக்கை என்றுமே
தந்தானே நானே தானிந்ததனே தானே நானே நோ தந்தானே நானே தானிந்ததனே தானே நானே நோ
தந்தானே நானே தானிந்ததனே தானே நானே நோ தந்தானே நானே தானிந்ததனே தானே நானே நோ