Maligaiyile Vasikkum Manithargal

Maligaiyile Vasikkum Manithargal Song Lyrics In English


மற்றும் பி பீ ஸ்ரீனிவாஸ்

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி

மாளிகையிலே வசிக்கும் ஆஹா மனிதர்கள் எல்லோரும் ஒஹோ

வேளை தவறாமல் விலா வெடிக்கத் தின்றாலும்

ஹாஆஅஆஅ ஹோஓஓ இந்த ஏழைகள் போல் நிம்மதியாய் இருக்க முடியாதே

இருக்கும் பணத்தாலே ஒரு சுகமும் கிடையாதே

திருடர் பயத்தாலே இமைகளும் மூடாதே அண்ணாத்தே ஹாஆஅஆஅ

அனைவரும் : ஆளை ஆளே சாப்பிடும் காலம் இதுதான் கலிகாலம் யாரேனும் அசந்தா கண்ணில் மண்ணைத் தூவி செய்யும் ஜகஜாலம்

ஆளை ஆளே சாப்பிடும் காலம் இதுதான் கலிகாலம் அனைவரும் : இதுதான் கலிகாலம்

ஹா ஆஆஅ

ஹா ஆஆஅ

அனைவரும் : ஆளை ஆளே சாப்பிடும் காலம் இதுதான் கலிகாலம்


அஹாஹா காலம் இதுதான் கலிகாலம்

ஹாஆஅஆஅ அனைவரும் : ஆளை ஆளே சாப்பிடும் அனைவரும் : காலம் இதுதான் கலிகாலம் யாரேனும் அசந்தா கண்ணில் மண்ணைத் தூவி செய்யும் ஜகஜாலம்

ஹாஹாஹாஹா ஊளைச் சதை பிடிச்சி உப்பிப் பெருத்தவங்க நாளுக்கொரு வைத்தியரை நாடி அலையறாங்க

நமக்கு ஊளைச் சதையுமில்லே வைத்தியர் உதவியும் தேவையில்லே கூழைக் குடிச்சாலும் நம்ம குஷிக்கு ஒரு குறைச்சலுமில்லே அண்ணாத்தே

ஹாஆஅஹா அண்ணாத்தே நாளை நடக்கும் நடப்பைப் பற்றி அனைவரும் : கவலை நமக்கில்லை ஆஹா ஹா கவலை நமக்கில்லை

ஹாஆஅஹா அண்ணாத்தே நாளை நடக்கும் நடப்பைப் பற்றி அனைவரும் : கவலை நமக்கில்லை அண்ணாத்தே ஆளைக் கெடுக்கும் பணமும் இல்லே அதனால் பயமில்லே

ஹாஹாஹாஹா

கோட்டை கட்டி வாழ்ந்தாலும் கொண்டாட்டம் போட்டாலும் தேட்டை போட்டு அடுத்தாரையே திண்டாடச் செய்தாலும்

கூட்டுக் கிளியல்லவோ அந்தக் குடி கெடுப்போரெல்லோரும் நாங்க காட்டுப் பறவைகள் போல் இங்கே கவலையற்று வாழுகிறோம் கொசுவின் கானத்துக்கேற்றபடி தாளங்கூட போடுகிறோம்

அண்ணாத்தே கூரை நமக்கு ஆகாசந்தான் பஞ்சணை தரையேதான் – சீமான்கள் யாரும் என்றும் காணா இன்பம் உண்டு நமேக்கேதான்