Mela Thaalam |
---|
மேளதாளம் கேட்கும் காலம்
விரைவில் வருக வருக என்று
பெண் பார்க்க வந்தேனடி
மேளதாளம் கேட்கும் காலம்
விரைவில் வருக வருக என்று
பெண் பார்க்க வந்தேனடி
விடிய விடிய கதைகள் சொல்ல
வருவேன் நான் கல்யாண பெண்ணாகி
மனம் இனிக்க இனிக்க
வருவேன் நான் கல்யாண பெண்ணாகி
இதழ் சிவக்க சிவக்க
வருவாய் நீ கல்யாண பெண்ணாகி
பூங்கொடி தன்னை மெல்லத் தொட்டு
முல்லை பூப்போல அள்ளிக் கொள்ளவா
மாங்கனி கன்னம் வெள்ளித்தட்டு
தங்கப் பந்தாட்டம் துள்ளி வரவா
மான்குட்டி கண்ணுக்கு
மைப் போட்ட பெண்ணுக்கு
பக்கம் நின்னால் சொக்கும்
எந்தன் கண்ணம்மா
வாடாத மேனியை
ராஜாங்கம் போலவே
நீ ஆள கையோடு தந்தேனைய்யா
ச ச ச ச சம்சம் சம்சம்
ய ய ய ய ய லாலல லல்லா
மேளதாளம் கேட்கும் காலம்
விரைவில் வருக வருக என்று
பெண் பார்க்க வந்தேனடி
விடிய விடிய கதைகள் சொல்ல
வருவேன் நான் கல்யாண பெண்ணாகி
மனம் இனிக்க இனிக்க
வருவேன் நான் கல்யாண பெண்ணாகி
இதழ் சிவக்க சிவக்க
வருவாய் நீ கல்யாண பெண்ணாகி
ஆலிலை இடை பந்தலிட்டு
உன்னை ஆடாமல் ஆடச் சொல்லவா
ஆயிரம் முத்து மஞ்சம் இட்டு
உன்னை பாடாமல் பாட சொல்லவா
ஆலிலை இடை பந்தலிட்டு
உன்னை ஆடாமல் ஆடச் சொல்லவா
ஆயிரம் முத்து மஞ்சம் இட்டு
உன்னை பாடாமல் பாட சொல்லவா
நீ தொட்ட பக்கமும்
நான் கொண்ட வெட்கமும்
கண்ணாடியின் முன்னால் நின்று சொல்லவா
ஆனந்த தொல்லையை
அழகான பிள்ளையாய்
தாலாட்டுப் பாடி நான் கொண்டாவா
ச ச ச ச சம்சம் சம்சம்
ய ய ய ய ய லாலல லல்லா
ச ச ச ச சம்சம் சம்சம்
ய ய ய ய ய லாலல லல்லா
மேளதாளம் கேட்கும் காலம்
விரைவில் வருக வருக என்று
பெண் பார்க்க வந்தேனடி
விடிய விடிய கதைகள் சொல்ல
வருவேன் நான் கல்யாண பெண்ணாகி
மனம் இனிக்க இனிக்க
வருவேன் நான் கல்யாண பெண்ணாகி
இதழ் சிவக்க சிவக்க
வருவாய் நீ கல்யாண பெண்ணாகி