Nenjodu Kalanthidu

Nenjodu Kalanthidu Song Lyrics In English


நெஞ்சோடு கலந்திடு
உறவாலே காலங்கள் மறந்திடு
அன்பே நிலவோடு தென்றலும்
வரும் வேளை காயங்கள் மறந்திடு
அன்பே

ஒரு பார்வை
பார்த்து நான் நின்றால்
சிறு பூவாக நீ மலர்வாயே
ஒரு வார்த்தை இங்கு நான்
சொன்னால் வலி போகும்
என் அன்பே அன்பே

நெஞ்சோடு கலந்திடு
உறவாலே காலங்கள் மறந்திடு
அன்பே நிலவோடு தென்றலும்
வரும் வேளை காயங்கள் மறந்திடு
அன்பே



கண்ணாடி என்றும்
உடைந்தாலும் கூட பிம்பங்கள்
காட்டும் பார்க்கின்றேன் புயல்
போன பின்னும் புது பூக்கள்
பூக்கும் இளவேனில் வரை
நான் இருக்கின்றேன்

முகமூடி அணிகின்ற
உலகிது உன் முகம் என்று
ஒன்றிங்கு என்னது நதி நீரிலே
அட விழுந்தாலுமே அந்த
நிலவென்றும் நனையாதே
வா நண்பா

நெஞ்சோடு கலந்திடு
உறவாலே காலங்கள் மறந்திடு
அன்பே நிலவோடு தென்றலும்
வரும் வேளை காயங்கள் மறந்திடு
அன்பே


காலங்கள் ஓடும்
இது கதையாகி போகும்
என் கண்ணீர் துளியின்
ஈரம் வாழும் தாயாக
நீதான் தலை கோத
வந்தாலும் மடிமீது
மீண்டும் ஜனனம் வேண்டும்

என் வாழ்க்கை
நீ இங்கு தந்தது அடி உன்
நாட்கள் தானே இங்கு
வாழ்வது காதல் இல்லை
இது காமம் இல்லை இந்த
உறவுக்கு உலகத்தில் பெயரில்லை

விஷ்லிங் :

ஒரு பார்வை
பார்த்து நீ நின்றால்
சிறு பூவாக நான்
மலர்வேனே ஒரு
வார்த்தை இங்கு நீ
சொன்னால் வலி போகும்
என் அன்பே அன்பே

நெஞ்சோடு கலந்திடு
உறவாலே காலங்கள் மறந்திடு
அன்பே நிலவோடு தென்றலும்
வரும் வேளை காயங்கள் மறந்திடு
அன்பே