Ondril Ondru Ullam |
---|
ஒன்றில் ஒன்று உள்ளம் ஒன்றிய பின் உன் உயிர்குயிரானேன் ஒன்றில் ஒன்று உள்ளம் ஒன்றிய பின் உன் உயிர்குயிரானேன்
இதற்கென்ன பேறு செய்தேன் நான் இதற்கென்ன பேறு செய்தேன் நான் இதற்கென்ன பேறு செய்தேன் நான் இதற்கென்ன பேறு செய்தேன் நான்
இணையில்லா என் பைங்கிளி உன் உயிர்குயிரானேன் இணையில்லா என் பைங்கிளி உன் உயிர்குயிரானேன்
இதற்கென்ன பேறு செய்தேன் நான் இதற்கென்ன பேறு செய்தேன் நான் இதற்கென்ன பேறு செய்தேன் நான் இதற்கென்ன பேறு செய்தேன் நான்
உன் காதல் கண்களன்றி உலகம் வேறு காணேனே கரும்பு மேனி கண்டு கவிஞன் என்று ஆனேனே
நிறைந்த உன் ஒளியில் மிளிர்கின்ற மதி நானே ஆண் நிறைந்த உன் ஒளியில் மிளிர்கின்ற மதி நானே ஹோஓ
எழில் நிறை என் மாமணி உன் உயிர்குயிரானேன் எழில் நிறை என் மாமணி உன் உயிர்குயிரானேன்
இதற்கென்ன பேறு செய்தேன் நான் இதற்கென்ன பேறு செய்தேன் நான் இதற்கென்ன பேறு செய்தேன் நான் இதற்கென்ன பேறு செய்தேன் நான்
எத்தனை ஜென்மம் இங்கு காத்திருந்தேன் எங்கே என்று தேடி வழிப் பார்த்திருந்தேன் வேங்குழல் மாயனைப் போல் நீ வந்தாய் ஏங்கிய பெண்ணை அன்பால் சேர்த்துக் கொண்டாய்
இனிமை பாடல் போல இதயமீது நிறைந்தாய் நீ ஓர் இனிமை பாடல் போல இதயமீது நிறைந்தாய் நீ ஹோஓ
சொல்லி சொல்லி என் ஆசையை நீ தூண்டுகின்றாயே சொல்லி சொல்லி என் ஆசையை நீ தூண்டுகின்றாயே
இணைந்திடும் பாதை கண்டாச்சு இணைந்திடும் பாதை கண்டாச்சு இருவர் : இணைந்திடும் பாதை கண்டாச்சு இணைந்திடும் பாதை கண்டாச்சு