Ore Manam |
---|
ஒரே மனம்
ஒரே குணம் ஒரே
இடம் சுகம் சுகம்
இதே நிலை
இதே கரை இதே கதை
இதம் இதம்
இதே தினம்
இதேக்ஷனம் இதம்
பதம் சரம் ஒரே மனம்
ஒரே குணம் ஒரே
இடம் சுகம் சுகம்
பள்ளிநாளில்
அரும்பாய் இருந்தேன்
பருவநாளில் முதலாய்
இருந்தேன் பார்வை உசுப்ப
மலா்கள் தவிழ்ந்தேன்
ஸ்வரிசம் எழுப்ப மலராய்
மலர்ந்தேன்
மலரே உந்தன்
மலா்கள் தோறும் மஞ்சம்
அமைப்பேன் கனியாய் மாறும்
ரசவாகங்கள் கற்றுக்கொடுப்பேன்
கனியானாலும்
மலரின் வாசம்
வாரிக்கொடுப்பேன்
அதை ரசித்தேன்
ஒரே மனம்
ஒரே குணம் ஒரே
இடம் சுகம் சுகம்
இதே நிலை
இதே கரை இதே கதை
இதம் இதம்
மாலை நேர
நிழலை போலே மனதில்
மோகம் நீ வரலாமே
சேலை நிழலில் ஒதுங்கிட
வந்தேன் சேவை செய்யும்
ஆசையினாலே
தேகத்துக்குள்
தூங்கும் இன்பம் தட்டி
எழுப்பு தேடி தேடி செல்கள்
எல்லாம் தேனை நிரப்பு
என் உற்சாகத்தை
கட்டி காப்பது உந்தன்
பொறுப்பு உள்ளே நெருப்பு
ஒரே மனம்
ஒரே குணம் ஒரே
இடம் சுகம் சுகம்
இதே நிலை
இதே கரை இதே கதை
இதம் இதம் இதே தினம்
இதேக்ஷனம்
இதம் பதம்
ஆண் & சரம்