Pattu Poovu Thottu Paaru |
---|
பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு அல்லித் தண்டு உன்னோடு வந்து விளையாடாதோ உந்தன் கரம் என்னோடு பந்து விளையாடாதோ ஹோ ஹோ ஹோ ஓஹ்ஹோ
பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு
ராத்திரி வந்தாலே வேதனை தேவனே கொண்டாடு காமனை தலையணை தினம் தினம் நனையுது இவள் இரவுகள் விடிவது கிடையாது
அடிக்கடி சுக மழை பொழியுது இனி கனவுக்கு கதவுகள் கிடையாது மாங்கனி ஏங்குது ஆசை வடியாது
பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு
நான் தேன் குடம் நீ பால் குடம் பாலோடு தேன் வந்து கலந்தது இந்த பிறவியில் எனை விட்டு பிரியாது என் முகம் செண்பகம் கண்டு விலகாதே
பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு ஹ பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு
பாடுவாள் சங்கீத பூங்கொடி கண்களில் இன்பத் தேன் குடி முதல் முறை தொடுவதில் ஒரு சுகம் இனி வர வர பல சுகம் உருவாகும்
சுகங்களில் இவளொரு தனி ரகம் தினம் தொடுகின்ற கலையது பலவாகும் மாதுளம் பூவிலே வண்டு கிடந்தாடும்
பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு ஹ பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு