Poonthendral Kaatre Vaa |
---|
பூந்தென்றல் காற்றே வா வா அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா
நெஞ்சம் உனது தஞ்சம் கொஞ்சும் நினைவு மஞ்சம் நெஞ்சம் உனது தஞ்சம் கொஞ்சும் நினைவு மஞ்சம் ஆனந்த தாகம் தானின்று தீர
பூந்தென்றல் காற்றே வா வா அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா
ஏங்காமல் ஏங்கும் இளமைக்காலம் எங்கெங்கும் தோன்றும் இனிமைக்கோலம் என் நெஞ்சின் நினைவில் புதியதோர் ராகம் என்றென்றும் தொடரும் மனதில் தாகம் பூவாரமே எந்தன் பொன்னாரமே நான் பாட நீ வேண்டும் அன்பேஏ
பூந்தென்றல் காற்றே வா வா அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா
காணாத நெஞ்சம் கனவில் வாழும் காவேரி போல நினைவில் ஆடும் கண்மூடும் நேரம் கவிதை பாடும் கைசேரும் போதும் இதயம் கூடும் ஏனென்பதோ என்னதான் என்பதோ நீ சொல்ல வாராததேனோஓஓ
பூந்தென்றல் காற்றே வா வா அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா ஹீஹ்ஹிம்ம் ஹீஹிஹ்ம்ம்
நெஞ்சம் உனது தஞ்சம் கொஞ்சும் நினைவு மஞ்சம் ஆனந்த தாகம் தானின்று தீர
பூந்தென்றல் காற்றே வா வா அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா