Singara Maane Poonthene |
---|
பாடலாசிரியர் : கங்கை அமரன்
சிங்கார மானே பூந்தேனே காவல் நானே செய்து காதல் பண்ணட்டா பெண் ஹொய் ஹொய் ஹொய்
கண்ணான கன்னிப் பூ மாலை போடும் வேளை கொஞ்சம் மார்பில் கொஞ்சட்டா பெண் ஹொய் ஹொய் ஹொய்
சும்மா நீ பாடாதே கெட்டுப் போகாதே ஆண் ஹொய் தெம்மாங்கு ராகம் தான் விட்டுப் போகாதே இந்தக் காதல் மோதல்ஓஓஓ
ஆண் சிங்கார மானே பூந்தேனே காவல் நானே செய்து காதல் பண்ணட்டா பெண் ஹொய் ஹொய் ஹொய்
ஆண் கண்ணான கன்னிப் பூ மாலை போடும் வேளை கொஞ்சம் மார்பில் கொஞ்சட்டா பெண் ஹொய் ஹொய் ஹொய்
வானம் பொழியாமல் பூமி குளிராது நாடும் செழிக்காது பூ விழியே ஆண் ஓஓஓ பூமி விளையாமல் எதுவும் நடக்காது மறந்து போனாயே மலர் விழியே ஆண் ஓஓஓ
தென்பாண்டியின் தலைவன் புடவை மடிப்பின் பின் போவதா பெண் ஓஓஓ மன்றாடியே மயங்கி தவித்து தவித்து திண்டாடவா பெண் ஓஓஓ
அடி வாடாமல் நீ எனை வாட்டாதேடி நான் சூடாமலே தடை போடாதேடி உனைச் சேராமல் போனால் ஒரு ராகம் தாளம் ஏதடி
ஆண் சிங்கார மானே பூந்தேனே காவல் நானே செய்து காதல் பண்ணட்டா பெண் ஹொய் ஹொய் ஹொய்
காதல் வலை போட்டு ஆடும் விளையாட்டு தோக்குறேன் தோக்குறேன் புரியலையே பெண் ஆஆஆ பாத்து எதிர் பாத்து ஆச்சு நாள் ஆச்சு பேச்சு வெறும் பேச்சு சரி இல்லையே பெண் ஆஆஆ
சிங்காரியே இருக்கும் துணையை வெறுக்க சன்னியாசியா ஆண் ஆஆஆ அம்மாடியே அதிஷ்டம் இருக்கு உனக்கு சம்சாரியா ஆண் ஆஆஆ
என் காதல் மன்னா உன் இடம் மாத்தையா அட கன்னா பின்னா என புலம்பாதையா இது மாட்டாது மாமா உன் ரூட்ட மாத்திப் பாடையா
சிங்கார மானே பூந்தேனே காவல் நானே செய்து காதல் பண்ணட்டா பெண் ஹொய் ஹொய் ஹொய்
கண்ணான கன்னிப் பூ மாலை போடும் வேளை கொஞ்சம் மார்பில் கொஞ்சட்டா பெண் ஹொய் ஹொய் ஹொய்
சும்மா நீ பாடாதே கெட்டுப் போகாதே ஆண் ஹொய் தெம்மாங்கு ராகம் தான் விட்டுப் போகாதே இந்தக் காதல் மோதல்ஓஓஓ
சிங்கார மானே பூந்தேனே காவல் நானே செய்து காதல் பண்ணட்டா பெண் ஹொய் ஹொய் ஹொய்
கண்ணான கன்னிப் பூ மாலை போடும் வேளை கொஞ்சம் மார்பில் கொஞ்சட்டா