Theerthakkaraiyinile |
---|
தீர்த்தக்கரையினிலே
தென்பொதிகை சாரத்திலே
பாடும் மொழி உனது
என் கண்ணம்மா
தேடும் விழி எனது
பாடும் மொழி உனது
என் கண்ணம்மா
தேடும் விழி எனது
என் பொன்னம்மா
தீர்த்தக்கரையினிலே
தென்பொதிகை சாரத்திலே
ஒற்றை வழி பாதையிலேஏ
அடி உன்னை மட்டும் நான் நினைத்தேன்
ஒற்றை வழி பாதையிலேஏ
உன்னை மட்டும் நான் நினைத்தேன்
நெற்றி முதல் பாதம் வரை
முத்தம் இட காத்திருந்தேன்
நெற்றி முதல் பாதம் வரை
முத்தம் இட காத்திருந்தேன்
கட்டிக்கொள்ள நீ சம்மதித்தால்
அத்தனையும் இன்பமடி
கட்டிக்கொள்ள நீ மறுத்தால்
அத்தனையும் துன்பம்மடி
நேராக உன் பார்வை
என் மீது வாராது
நீ இன்றி இன்பங்கள் என்னோடு சேராதம்மா
ஆஆஅஆஅஆஅ
தீர்த்தக்கரையினிலே
தென்பொதிகை சாரத்திலே
பாடும் மொழி உனது
என் கண்ணம்மா
தேடும் விழி எனது
என் பொன்னம்மா
தீர்த்தக்கரையினிலே
தென்பொதிகை சாரத்திலே