Unnai Naan Ariven

Unnai Naan Ariven Song Lyrics In English


ஆஆ ஹா
ஆஆ ஹா ஹா
ஹா ஹா

உன்னை நான்
அறிவேன் என்னை
அன்றி யாா் அறிவார்
கண்ணில் நீர் வழிந்தால்
என்னை அன்றி யார்
துடைப்பார்

யார் இவர்கள்
மாயும் மானிடர்கள்
ஆட்டிவைத்தால் ஆடும்
பாத்திரங்கள்

உன்னை நான்
அறிவேன் என்னை
அன்றி யாா் அறிவார்
கண்ணில் நீர் வழிந்தால்
என்னை அன்றி யார்
துடைப்பார்

தேவன் என்றால்
தேவன் அல்ல தரைமேல்
உந்தன் ஜனனம் ஜீவன்
என்றால் ஜீவன் அல்ல
என்னைப்போல் இல்லை
சலனம்


நீயோ வானம்
விட்டு மண்ணில் வந்த
தாரகை நானோ யாரும்
வந்து தங்கி செல்லும்
மாளிகை

ஏன் தான்
பிறந்தாயோ இங்கே
வளர்ந்தாயோ காற்றே
நீ ஏன் சேற்றின் வாடை
கொள்ள வேண்டும்

உன்னை நான்
அறிவேன் என்னை
அன்றி யாா் அறிவார்
கண்ணில் நீர் வழிந்தால்
என்னை அன்றி யார்
துடைப்பார்

ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆ