Vaanamengum Parithiyin |
---|
வானமெங்கும் பரிதியின் சோதி மலைகள் மீதும் பரிதியின் சோதி தானை நீர்க்கடல் மீதிலும் ஆங்கே தரையின் மீதும் தருக்களின் மீதும்
கானகத்திலும் பற்பல ஆற்றின் கரைகள் மீதும் பரிதியின் சோதி மாணவன் தன் உளத்தினில் மட்டும் வந்து நிற்கும் இருளிது வென்னே இருளிது வென்னே