Yettil Ezhuthi Vaithen |
---|
மற்றும் எல் ஆர் ஈஸ்வரி
இசை அமைப்பாளர் : கே வி மகாதேவன்
அஹாஅஹாஹா
ஓஹோஓஓ
ஏட்டில் எழுதி வைத்தேன்
எழுதியதை சொல்லி வைத்தேன்
கேட்டவளை காணோமடா இறைவா
கூட்டிச்சென்ற இடமேதடா
ஓஹோ ஹோ ஓ ஓ
ஓ ஹோ ஓ ஆஹா ஆஆ
ஏட்டில் எழுதி வைத்தேன்
எழுதியதை சொல்லி வைத்தேன்
ஏட்டில் எழுதி வைத்தேன்
எழுதியதை சொல்லி வைத்தேன்
கேட்டவளை காணோமடா இறைவா
கூட்டிச்சென்ற இடமேதடா
ஆஆஹா
ஹ ஹ ஹ ஹாஆஹா
ஆஹா ஹ ஹ ஹா ஹ ஹா
ஆஆஹஹா
திரும்பி வரும் நேரத்திலே
அரும்பி நிற்பாள் கன்னியென்று
திரும்பி வரும் நேரத்திலே
அரும்பி நிற்பாள் கன்னியென்று
விரும்பி நானும் வந்தேனடா இறைவா
விண்வெளியில் மறைத்தாயடா
காடு வெட்டி தோட்டமிட்டேன்
கண்ணீரால் கொடி வளர்த்தேன்
தோட்டத்தை அழித்தாயடா இறைவா
ஆட்டத்தை முடித்தாயடா
ஏட்டில் எழுதி வைத்தேன்
எழுதியதை சொல்லி வைத்தேன்
கேட்டவளை காணோமடா இறைவா
கூட்டிச்சென்ற இடமேதடா
பருவத்தை கொடுத்துவிட்டு
உருவத்தை எடுத்துக்கொண்டாய்
பருவத்தை கொடுத்துவிட்டு
உருவத்தை எடுத்துக்கொண்டாய்
தர்மத்தின் தலைவனல்லவா இறைவா
சாகச கலைஞனல்லவா
ஏட்டில் எழுதி வைத்தேன்
எழுதியதை சொல்லி வைத்தேன்
கேட்டவளை காணோமடா இறைவா
கூட்டிச்சென்ற இடமேதடா