Aadi Vandha Megam |
---|
ஆடி வந்த மேகம்
மழை பொழிஞ்சா தண்ணீரு
பாடி வந்த பாவை
மனம் ஒடிஞ்சா கண்ணீரு
வேதனையில் தேரோட்டம்
விதி முடிஞ்சா ஊர்கோலம்
வேதனையில் தேரோட்டம்
விதி முடிஞ்சா ஊர்கோலம்
ஆடி வந்த மேகம்
மழை பொழிஞ்சா தண்ணீரு
உருகலாம் கரையலாம்
நெருங்கிட ஏதிங்கு சொந்தம்
உருகலாம் கரையலாம்
நெருங்கிட ஏதிங்கு சொந்தம்
விழியிலே வழிவதோ வெறும்
கண்ணீரின் நீரல்ல ரத்தம்
யார் துடைப்பாரோ
யார் தடுப்பாரோ
உள்ளம் புண்ணானேன்
ஊமை பெண்ணானேன்
ஆடி வந்த மேகம்
மழை பொழிஞ்சா தண்ணீரு
பாடி வந்த பாவை
மனம் ஒடிஞ்சா கண்ணீரு
வேதனையில் தேரோட்டம்
விதி முடிஞ்சா ஊர்கோலம்
வேதனையில் தேரோட்டம்
விதி முடிஞ்சா ஊர்கோலம்
ஆடி வந்த மேகம்
மழை பொழிஞ்சா தண்ணீரு
வாழ்த்து ஒன்னு
சொன்ன வார்த்தை ஒன்னு
இதில் எந்த பக்கம்
சாயும் தராசு
வாழ்த்து ஒன்னு
சொன்ன வார்த்தை ஒன்னு
இதில் எந்த பக்கம்
சாயும் தராசு
இரண்டு பக்கம் சாய்வதென்றால்
இயற்கை இல்லையே
இரண்டு பக்கம் சாய்வதென்றால்
இயற்கை இல்லையே
வாழ்த்து என்று பூவும் சொன்ன
வார்த்தை என்னாகும்
வாழ்த்து என்று பூவும் சொன்ன
வார்த்தை என்னாகும்
ஆடி வந்த மேகம்
மழை பொழிஞ்சா தண்ணீரு
பாடி வந்த பாவை
மனம் ஒடிஞ்சா கண்ணீரு
வேதனையில் தேரோட்டம்
விதி முடிஞ்சா ஊர்கோலம்
வேதனையில் தேரோட்டம்
விதி முடிஞ்சா ஊர்கோலம்
ஆடி வந்த மேகம்
மழை பொழிஞ்சா தண்ணீரு
பாடி வந்த பாவை
மனம் ஒடிஞ்சா கண்ணீரு