Aadiva Aadiva |
---|
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலைக்கடல் ஓய்வதில்லை
ஆடி வா ஆடி வா ஆடி வா
ஆடி வா ஆடி வா ஆடி வா
ஆடப் பிறந்தவளே ஆடி வா
புகழ் தேடப் பிறந்தவளே
பாடி வா
ஆடி வா ஆடி வா ஆடி வா
ஆடி வா ஆடி வா ஆடி வா
ஆடப் பிறந்தவளே ஆடி வா
புகழ் தேடப் பிறந்தவளே
பாடி வா
ஆடி வா ஆடி வா ஆடி வா
இடை என்னும் கொடியாட
நடமாடி வா
குழல் இசைக் கொஞ்சி விளையாட
நீ ஆடிவா
தடை மீறி போராட சதிராடி வா
தடை மீறி போராட சதிராடி வா
செந்தமிழே நீ பகை வென்று
முடி சூடி வாஆஅஆஆஅஆஅஆ
ஆடி வா ஆடி வா ஆடி வா
ஆடப் பிறந்தவளே ஆடி வா
புகழ் தேடப் பிறந்தவளே
பாடி வா
ஆடி வா ஆடி வா ஆடி வா
மயிலாட வான்கோழி
தடை செய்வதோ
மாங்குயில் பாடக் கோட்டான்கள்
குறை சொல்வதோ
முயற்கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ
முயற்கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ
அதன் முறையற்ற செயலை நாம்
வரவேற்பதோஹோ ஓ ஓ ஓஒ ஓ ஓஒ
ஆடி வா ஆடி வா ஆடி வா
உயிருக்கு நிகர் இந்த
நாடல்லவோ
அதன் உரிமைக்கு உரியவர்கள்
நாம் அல்லவோ
புயலுக்கும் நெருப்புக்கும் திரை போடவோ
புயலுக்கும் நெருப்புக்கும் திரை போடவோ
மக்கள் தீர்ப்புக்கு எதிராக
அரசாளவோஹோ ஓ ஓஒ ஓஒ ஓ ஓஓ
ஆடி வா ஆடி வா ஆடி வா
ஆடப் பிறந்தவளே ஆடி வா
புகழ் தேடப் பிறந்தவளே
பாடி வா
ஆடி வா ஆடி வா ஆடி வா
ஆடி வா ஆடி வா ஆடி வா
ஆடி வா ஆடி வா ஆடி வா
ஆடப் பிறந்தவளே ஆடி வா
புகழ் தேடப் பிறந்தவளே
பாடி வா
ஆடி வா ஆடி வா ஆடி வா