Aasaigalo Oru Kodi

Aasaigalo Oru Kodi Song Lyrics In English


ஓஹோஓஹோஓஹோ
ஆஆஆஆஆஆஆஆஆ

ஆசைகளோ ஒரு கோடி
ஆசைகளோ ஒரு கோடி
புது மோக ராக
அலை மோதும் வேளைதனில்
ஆசைகளோ ஒரு கோடி
நீ வராமல் தொடாமல்
விடாது அந்த
ஆசைகளோ ஒரு கோடி

மல்லிகை பூ வாசனை
இந்நாளில் எனை வாட்டும் வேதனை
மல்லிகை பூ வாசனை
இந்நாளில் எனை வாட்டும் வேதனை
நிலவென்னும் பொன்மேனி
நெடுந்தூரம் இருந்தாலும்
ஒளியென்னும் கையாலே மலரைத் தழுவி
மயங்கும் நிலையைக் கண்டு

ஆசைகளோ ஒரு கோடி
ஆசைகளோ ஒரு கோடி
புது மோக ராக
அலை மோதும் வேளைதனில்
ஆசைகளோ ஒரு கோடி
நீ வராமல் தொடாமல்
விடாது அந்த
ஆசைகளோ ஒரு கோடி


கண்ணிலிருந்து அம்பு பறந்து
எந்தன் நெஞ்சில் வந்து புகுந்து
தாபக் கனலை வாரிப் பொழிய
தாவி வந்தேன் சரணம் அடைய
கண்ணிலிருந்து அம்பு பறந்து
எந்தன் நெஞ்சில் வந்து புகுந்து
தாபக் கனலை வாரிப் பொழிய
தாவி வந்தேன் சரணம் அடைய
கங்கை போல மங்கை
எந்தன் அருகில் வருவாய்

ஆசைகளோ ஒரு கோடி
ஆசைகளோ ஒரு கோடி
புது மோக ராக
அலை மோதும் வேளைதனில்
ஆசைகளோ ஒரு கோடி
நீ வராமல் தொடாமல்
விடாது அந்த
ஆசைகளோ ஒரு கோடி

முகிலிலிருந்து குளிர்ந்த
பனியும் வீசும்
தரையில் இருக்கும் மலரைத் தடவிப் பேசும்
உனையே நினைந்தேன் மலர்ந்தேன் மலர்ந்தேன்
அழகிய கனிவுடல் நீ தொடும் புது மடல்
அழகிய கனிவுடல் நீ தொடும் புது மடல்
இருவரும் கலந்தொரு சுகநிலை பெறவே
அருகினில் நெருங்கிட உனக்கென பயமோ
இணைவோம் கனிவோம் மகிழ்வோம்