Aavaaram Poovukkum

Aavaaram Poovukkum Song Lyrics In English


ஆவாரம்
பூவுக்கும் அயிலே
அத மோதும் காத்துக்கும்
அயிலே

காதல் ஒன்னு
வந்திருச்சு மனசுல
தீப்பொறி பறக்குதுங்க
காடெல்லாம் தீ புடிச்சு
நிலவொளி அதை வந்து
அணைக்குதுங்க காதல்
என்னும் நெருப்பு மட்டும்
அணைச்சாதான் எரியுமுங்க

ஏ ஏ ஏ ஏலங்கிளியே
எதுக்காக மயங்கிறியே
தேயிலை கொழுந்தெடுக்க
தெனம் தோறும் போகும்
புள்ள உன் மனச கிழியாது
யாருனு சொல்லு மெல்ல
நீலகிரி மலை மேல குடை
போல சரியிறியே

மலையில் பூ
பூக்கும் பொழுது மனசில்
போராட்டம் எதுக்கு இணைஞ்சே
கை கோர்க்கும் பொழுது இடையில்
தூரம் தான் எதுக்கு

நூறு முறை
யோசிச்ச பின் நொடியினிலே
காதல் வரும் காதல் அது வந்து
விட்டால் மரணம் வரை கூட
வரும்


மலர நீ மூடி
வச்சா வாசம் அது மீறி
வருமே மனச நீ மூடி
வச்சா காதல் அதை
தாண்டி வருமே

பாதையெல்லாம்
பூ விரிச்சு மாமன் இவன்
பார்த்துக்குவான் கடைசி
வர கலங்காம காவலுக்கு
எவன் வருவான்

ஆவாரம்
பூவுக்கும் அயிலே
அத மோதும் காத்துக்கும்
அயிலே

காதல் ஒன்னு
வந்திருச்சு மனசுல
தீப்பொறி பறக்குதுங்க
காடெல்லாம் தீ புடிச்சு
நிலவொளி அதை வந்து
அணைக்குதுங்க காதல்
என்னும் நெருப்பு மட்டும்
அணைச்சாதான் எரியுமுங்க