Engiruntho Vanthan

Engiruntho Vanthan Song Lyrics In English


எங்கிருந்தோவந்தான்

எங்கிருந்தோவந்தான்
இடை ஜாதி நான் என்றான்

எங்கிருந்தோவந்தான்
இடை ஜாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே
என்ன தவம் செய்து விட்டேன்
இங்கிவனை யான் பெறவே
என்ன தவம் செய்து விட்டேன் கண்ணன்

எங்கிருந்தோவந்தான்

சொன்னபடி கேட்பான்
துணிமணிகள் காத்திருப்பான்
சின்ன குழைந்தைக்கு
சிங்கார பாட்டிசைப்பான்

கண்ணை இமையிரண்டும்
காப்பதுபோல்
என் குடும்பம் வண்ணமுற காக்கின்றான்
வாய் முணுத்தல் கண்டறியேன் கண்ணன்

எங்கிருந்தோவந்தான்
இடை ஜாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே
என்ன தவம் செய்து விட்டேன்

எங்கிருந்தோவந்தான்


பற்று மிகுந்த வரப் பார்க்கின்றான்
கண்ணனால் பெற்று வரும் நன்மையெல்லாம்
பேசி முடியாது

நண்பனாய் மந்திரியாய்
நல்லாசிரியனுமாய்

யதா யதாய தர்மஸ்ய
க்ழானிர் பவதி பாரத
அப்க்ரித்தானம் அதர்மர்ஷ்ய
ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்

பண்பிலே தெய்வமாய்

பார்வையிலே சேவகனாய் ரங்கன்

எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
இங்கிவனை யான் பெறவே
என்ன தவம் செய்துவிட்டேன்

எங்கிருந்தோ எங்கிருந்தோ ரங்கன்
எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
ரங்கா ரங்கா ரங்கா ரங்கா