Iravum Pagalum Oruvan |
---|
பாடகி : எஸ் ஜானகி
பாடலாசிரியர் : வாலி
இரவும் பகலும் ஒருவன் நினைவை பாடும் பறவை இது தனிமை சிறையில் நெடுநாள் வரையில் பாவம் வாடியது
வருஷம் புதிய வருஷம் நல்ல வாழ்வை நாடியது வருஷம் புதிய வருஷம் நல்ல வாழ்வை நாடியது
இரவும் பகலும் ஒருவன் நினைவை பாடும் பறவை இது தனிமை சிறையில் நெடுநாள் வரையில் பாவம் வாடியது
பிறவிகள் தோறும் உறவுகள் வாழ்க இருமனம் என்றும் என்றும் நலங்களை சூழ்க பிறவிகள் தோறும் உறவுகள் வாழ்க இருமனம் என்றும் என்றும் நலங்களை சூழ்க
நடு இரவில் புது வருடம் வரும்பொழுது சுகம் பிறக்க தெய்வம் அருள்க
இரவும் பகலும் ஒருவன் நினைவை பாடும் பறவை இது தனிமை சிறையில் நெடுநாள் வரையில் பாவம் வாடியது
வருஷம் புதிய வருஷம் நல்ல வாழ்வை நாடியது வருஷம் புதிய வருஷம் நல்ல வாழ்வை நாடியது
சிலரது வாழ்க்கை ரகசிய பாடம் உனையன்றி எந்தன் உள்ளம் யார் காணக் கூடும் சிலரது வாழ்க்கை ரகசிய பாடம் உனையன்றி எந்தன் உள்ளம் யார் காணக் கூடும்
நிலவினிலே குறை இருந்தும் திருமுகத்தில் கறை இருந்தும் வானம் விடுமோ
கனவிலும் ஏழை நினைத்திடவில்லை இருவரை இங்கே ஒன்றாய் இணைத்தது வேளை கனியிதழும் பனி மலரும் உனக்கெனவே மலர்ந்திருக்கும் உன்னை நினைந்தே
இரவும் பகலும் ஒருவன் நினைவை பாடும் பறவை இது தனிமை சிறையில் நெடுநாள் வரையில் பாவம் வாடியது
வருஷம் புதிய வருஷம் நல்ல வாழ்வை நாடியது வருஷம் புதிய வருஷம் நல்ல வாழ்வை நாடியது