Kalaignanam Uravaadum Naadu |
---|
பெண்கள் : கலைஞானம் உறவாடும் நாடு
இது கலைஞானம் உறவாடும் நாடு
தேவகானத்தில் உருவான பேரின்ப வீடு
கலைஞானம் உறவாடும் நாடு
தேவகானத்தில் உருவான பேரின்ப வீடு
கலைஞானம் உறவாடும் நாடு
நிலையான ஆனந்தம் தேட
நிலையான ஆனந்தம் தேட
தங்கச் சிலை மாதர்
சிங்கார பண்பாடி ஆட
பெண்கள் : கலைஞானம் உறவாடும் நாடு
தேவகானத்தில் உருவான பேரின்ப வீடு
கலைஞானம் உறவாடும் நாடு
கலையின்றி வாழவா முடியும்
உண்மை கலையின்றி வாழவா முடியும்
பெண்கள் : உள்ளக் கவலை தீரும்
மனம் நிம்மதியடையும்
கலையின்றி வாழவா முடியும்
உள்ளக் கவலை தீரும்
மனம் நிம்மதியடையும்
கலையின்றி வாழவா முடியும்
கனிவாகப் பேசிடும் உன்னால்
கனிவாகப் பேசிடும் உன்னால்
நம் மனம் நாடும்
ஆசையைக் கூறு கண்ணா
பெண்கள் : கலைஞானம் உறவாடும் நாடு
தேவகானத்தில் உருவான பேரின்ப வீடு
கலைஞானம் உறவாடும் நாடு
பெண்கள் : சுவையான அமுதானதே
நம் வாழ்வினிலே
சுவையான அமுதானதே
சங்கீதம் சுகம் காண துணையானதே
நம் வாழ்வினிலே
சுவையான அமுதானதே
சங்கீதம் சுகம் காண துணையானதே
நம் வாழ்வினிலே
சுவையான அமுதானதே
கவி சொல்லும் பொருள் யாவுமே
இன்பக் கனியாக வழி செய்யுமேஏஏ
கவி சொல்லும் பொருள் யாவுமே
இன்பக் கனியாக வழி செய்யுமே
என்றும் இசை வெள்ளமே
உள்ளந்தனை அள்ளுமே
பெண்கள் : இதை எண்ணி எல்லோரும்
உல்லாசமாக பாடியாடி மகிழ்ந்திடும்
கலைஞானம் உறவாடும் நாடு
தேவகானத்தில் உருவான பேரின்ப வீடு
கலைஞானம் உறவாடும் நாடு