Kalyanam Ennai Mudikka |
---|
பாடலாசிரியர் : கங்கை அமரன்
லாலாலலலாலா லலல்லலா கல்யாணம் என்னை முடிக்க கல்யாணம் என்னை முடிக்க அவஸ்தை உனக்கு அதிகம் இருக்கு ஐயோ பாவம் அது ஏன் உமக்கு
கல்யாணம் என்னை முடிக்க
என் கல்யாணத்தில யார் நாதஸ்வரம் வாசிக்கணும் தெரியுமா யாரு ராஜரத்தினம் பிள்ளையா இல்ல மாப்பிள்ளையேதான் வாசிச்சிக்கிட்டு வரணும் ஐய்யயோ அது சரி கல்யாணத்த எங்க வச்சிகிறது மாப்பிள்ளை வீட்டிலா பொண்ணு வீட்டிலா நோநோ
ஓடிடும் ரயிலிலே உறவினர் சூழ்ந்திட மணவறை அமைக்கணும்ம்ம் ஓடிடும் ரயிலிலே உறவினர் சூழ்ந்திட மணவறை அமைக்கணும்ம்ம் புரோகிதர் வெளிநாட்டினர் புதிதொரு பாணியில் மந்திரம் சொல்லணும்
மாங்கல்யம் தந்துனானே மமஜீவன ஹேதுனா கண்டே பத்நாமி ஸுபகே த்வம ஜீவ சரதஸ்சதம்
ரயில் வரும் வழியிலே தோரணம் ஆடணும் இதுவும் எனது இனிய மனது விரும்புவது
கல்யாணம் என்னை முடிக்க அவஸ்தை உனக்கு அதிகம் இருக்கு ஐயோ பாவம் அது ஏன் உமக்கு
கல்யாணம் என்னை முடிக்க
சரி மாப்பிள்ளை அழைப்பு இல்லாம கல்யாணம் முடிஞ்சுது அடுத்தது ஷ்சோஅவசரபடாதீங்க சாந்தி முகூர்த்தத்திற்கு மாப்பிள்ளை அழைப்பு உண்டு நாதஸ்வரத்தோடவா
கண்டிப்பா நொச்சிக் குப்பம் பச்சையப்பன் குரூப்போட மாப்பிள்ளை அழைப்பு
வாராய் என் தோழாய் வாராயோ மலர் மஞ்சம் காண வாராயோ சினிமாவில் நீயும் தினசரி பார்த்த சீனெல்லாம் காண வாராயோ வாராயோ
வாராய் என் தோழாய் வாராயோ மலர் மஞ்சம் காண வாராயோ ஹஹஹஹஹஹாஹ்
மாப்பிள்ளை கைகளில் பால்பழத் தட்டுடன் பள்ளியறை சேரணும் மாப்பிள்ளை கைகளில் பால்பழத் தட்டுடன் பள்ளியறை சேரணும் மணமகள் கால்களில் மணமகன் வணங்கியே ஆசியும் வாங்கணும்
மனைவியின் மனமது குளிர்ந்திடும் வகையில் காலம் முழுதும் இருந்து வாழ்க்கை நடத்தணும்
கல்யாணம் என்னை முடிக்க அவஸ்தை உனக்கு அதிகம் இருக்கு ஐயோ பாவம் அது ஏன் உமக்கு
கல்யாணம் என்னை முடிக்க