Kanavugale Oorkolam Enge |
---|
கனவுகளே ஊர்கோலம் எங்கே
கவிதையைத் தேடும் ராகம் இங்கே
பாடிடும் உள்ளம் ஒன்று
காண வேண்டும் இன்பம் இன்று
கனவுகளே ஊர்கோலம் எங்கே
கவிதையைத் தேடும் ராகம் இங்கே
பாடிடும் உள்ளம் ஒன்று
காண வேண்டும் இன்பம் இன்று
தென்றல் காற்றிலே இவள் சேதி போனது
சேரும் பாதையில் சில நேரம் ஆனது
தென்றல் காற்றிலே இவள் சேதி போனது
சேரும் பாதையில் சில நேரம் ஆனது
திரும்பும் பொழுதில் அந்த தேவனின் நினைவு
சக்தியாகித்தான் வாட்டுதே
இவள் மோகத்தை மீட்டுதே
கனவுகளே ஊர்கோலம் எங்கே
கவிதையைத் தேடும் ராகம் இங்கே
எண்ணம் யாவிலும் ஒரு தாகம் கூடுதே
ஏங்கும் போதிலே இவள் தேகம் வாடுதே
தவிக்கும் வயது தணியாதது நினைவு
கண் மூடாமல் தான் தூங்குமோ
கண நேரம் யுகம் ஆகுமோ
கனவுகளே ஊர்கோலம் எங்கே
கவிதையைத் தேடும் ராகம் இங்கே
பாடிடும் உள்ளம் ஒன்று
காண வேண்டும் இன்பம் இன்று