Kanavugale Oorkolam Enge

Kanavugale Oorkolam Enge Song Lyrics In English


கனவுகளே ஊர்கோலம் எங்கே
கவிதையைத் தேடும் ராகம் இங்கே
பாடிடும் உள்ளம் ஒன்று
காண வேண்டும் இன்பம் இன்று

கனவுகளே ஊர்கோலம் எங்கே
கவிதையைத் தேடும் ராகம் இங்கே
பாடிடும் உள்ளம் ஒன்று
காண வேண்டும் இன்பம் இன்று

தென்றல் காற்றிலே இவள் சேதி போனது
சேரும் பாதையில் சில நேரம் ஆனது
தென்றல் காற்றிலே இவள் சேதி போனது
சேரும் பாதையில் சில நேரம் ஆனது
திரும்பும் பொழுதில் அந்த தேவனின் நினைவு
சக்தியாகித்தான் வாட்டுதே
இவள் மோகத்தை மீட்டுதே

கனவுகளே ஊர்கோலம் எங்கே
கவிதையைத் தேடும் ராகம் இங்கே


எண்ணம் யாவிலும் ஒரு தாகம் கூடுதே
ஏங்கும் போதிலே இவள் தேகம் வாடுதே
தவிக்கும் வயது தணியாதது நினைவு
கண் மூடாமல் தான் தூங்குமோ
கண நேரம் யுகம் ஆகுமோ

கனவுகளே ஊர்கோலம் எங்கே
கவிதையைத் தேடும் ராகம் இங்கே
பாடிடும் உள்ளம் ஒன்று
காண வேண்டும் இன்பம் இன்று