Kangal Irandum |
---|
மீளாஆஅ துயரமாஆ
மாதாஆஅமனமிளகாதோ
கண்களிரண்டும் இழந்தவள் பேதை
கண்களிரண்டும் இழந்தவள் பேதை
கவலைகளாலே களைத்தேன் இளைத்தேன்
கவலைகளாலே களைத்தேன் இளைத்தேன்
கண்களிரண்டும் இழந்தவள் பேதை
பெண் எனில் பேயும் இரங்கும் என்பாரே
பெண் எனில் பேயும் இரங்கும் என்பாரே
பெண்ணைப் பெண் வாட்டும் பாதகம் பாரீர்
பெண்ணைப் பெண் வாட்டும் பாதகம் பாரீர்
வீட்டை மெழுகிட வேண்டும்
வீட்டை மெழுகிட வேண்டும்
வேட்டி துவைத்திட வேண்டும்
வேட்டி துவைத்திட வேண்டும்
மாவை அரைத்திட வேண்டும்
மாவை அரைத்திட வேண்டும்
மாடாய் உழைத்திட வேண்டும்ம்ம்
கவலைகள் மிகவாகுதே
எந்தன் கால்கள் தடுமாறுதே
கவலைகள் மிகவாகுதே
எந்தன் கால்கள் தடுமாறுதே
காணேன் ஒரு வழியே
கதி கலங்கி வாடுறேன்
அம்மா அம்மா அம்மா