Kangalin Vaarthaigal |
---|
கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ
கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ
கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ
தேடி திரிந்தேன் ஓடோடி வந்தேன்
செல்ல கிளியே கோபமா
தேடி திரிந்தேன் ஓடோடி வந்தேன்
செல்ல கிளியே கோபமா
ஏழை மனமே பொல்லாத மனிதர்
இவரை நம்பாதே இவரை நம்பாதே
தென்றல் மறந்தார் தெம்மாங்கு பாடும்
சிலையை மறந்தே ஓடினார்
உனை மறவாமலே வந்த
துணை நானன்றோ
உனை மறவாமலே வந்த
துணை நானன்றோ
இருவர் : ஆஹ்ஆஹ்ஹஆஹ்ஆஹ்ஆஆ
கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ
ஹாஆஆஆஅஆஅஆஆ
ஹாஆஆஆஅஆஅஆஆ
வண்ண கொடியே வண்டாடும் மலரே
எண்ணமிருந்தும் நாணமா
பாவலர் தமிழின்
பண்பான காதல்
மௌன கலையன்றோ பெண்மை
மனதின் நிலையன்றோ
பாடும் மனதின்
பண்பான ஆசை
பார்வை வழியே தோன்றுமே
இனி வரும் நாளெல்லாம்
நம் திரு நாளன்றோ
இருவர் : இனி வரும் நாளெல்லாம்
நம் திரு நாளன்றோ
இருவர் : ஆஹ்ஆஹ்ஹஆஹ்ஆஹ்ஆஆ
கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ