Kangalin Vaarthaigal

Kangalin Vaarthaigal Song Lyrics In English


கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ

கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ

கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ

தேடி திரிந்தேன் ஓடோடி வந்தேன்
செல்ல கிளியே கோபமா
தேடி திரிந்தேன் ஓடோடி வந்தேன்
செல்ல கிளியே கோபமா

ஏழை மனமே பொல்லாத மனிதர்
இவரை நம்பாதே இவரை நம்பாதே
தென்றல் மறந்தார் தெம்மாங்கு பாடும்
சிலையை மறந்தே ஓடினார்

உனை மறவாமலே வந்த
துணை நானன்றோ
உனை மறவாமலே வந்த
துணை நானன்றோ

இருவர் : ஆஹ்ஆஹ்ஹஆஹ்ஆஹ்ஆஆ
கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ


ஹாஆஆஆஅஆஅஆஆ
ஹாஆஆஆஅஆஅஆஆ

வண்ண கொடியே வண்டாடும் மலரே
எண்ணமிருந்தும் நாணமா

பாவலர் தமிழின்
பண்பான காதல்
மௌன கலையன்றோ பெண்மை
மனதின் நிலையன்றோ

பாடும் மனதின்
பண்பான ஆசை
பார்வை வழியே தோன்றுமே

இனி வரும் நாளெல்லாம்
நம் திரு நாளன்றோ
இருவர் : இனி வரும் நாளெல்லாம்
நம் திரு நாளன்றோ

இருவர் : ஆஹ்ஆஹ்ஹஆஹ்ஆஹ்ஆஆ
கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ