Kanne Indru |
---|
கண்ணே இன்று கல்யாண கதை கேளடி
கண்ணே இன்று கல்யாண கதை கேளடி
கண்ணே இன்று கல்யாண கதை கேளடி
கேளடி
அன்பே இன்று பொன்னான திருநாளடி
நாளடி
பன்னீர் பூவே வா வா
செந்தேன் வேண்டும் தா தா
முத்துப் பல்லக்கிலே
இந்த தத்தை ஆடி வர
கண்ணே இன்று கல்யாண கதை கேளடி
கேளடி
அன்பே இன்று பொன்னான திருநாளடி
நாளடி
கோடைக்கானல் சாரலில்
ஆஅஆஅஆஆஆஆ
கோடைக்கானல் சாரலில்
குறிஞ்சி ஒன்று ஆடுது
கூட வந்த காதலன்
சூடிக் கொள்ளும் நாளிது
ஒவ்வொரு நாளும் காமதேவன்
தேர் வரும்
ஓஹோஹோ
உன்னுடன் நானும் போக வேண்டும்
ஊர்வலம்
ஓஹோஹோ
உள்ளது யாவும் என்னை சேர்ந்த
சீதனம்
ஓஹோஹோ
அள்ளிட வேண்டும் ஆவல் தீர வாலிபம்
ஓஹோஹோ
உன்னால் சின்ன சின்ன
எண்ணமெல்லாம் அரங்கேறுமே
பொண்ணே தமிழ் பெண்ணே
இன்று சொல்வாய் புது ராகமே
கண்ணே இன்று கல்யாண கதை கேளடி
கேளடி
அன்பே இன்று பொன்னான திருநாளடி
நாளடி
பன்னீர் பூவே வா வா
செந்தேன் வேண்டும் தா தா
முத்துப் பல்லக்கிலே
இந்த தத்தை ஆடி வர
கண்ணே இன்று கல்யாண கதை கேளடி
கேளடி
அன்பே இன்று
நீயில்லாத நாளெல்லாம்
ஹாஆஅஆஅஆஆஆ
நீயில்லாத நாளெல்லாம்
நெரிஞ்சி முள்ளில் தூங்கினேன்
நீண்ட நேரம் ராவெல்லாம்
நெருப்பு மூச்சு வாங்கினேன்
எத்தனை காலம் பாவம் இந்த
தொல்லையோ
ஓஹோஹோ
என்னிடம் கூற தோழி யாரும்
இல்லையோ
ஓஹோஹோ
என்றென்றும் என்னை நீங்கிடாமல்
வாழ்ந்திடு
ஓஹோஹோ
கற்பக சோலை காய்ந்திடாமல்
நீர் விடு
ஓஹோஹோ
வந்தேன் என்னை தந்தேன்
உன்னை கொண்டேன் இது போதுமா
தொட்டால் விரல் பட்டால்
நெஞ்சின் உள்ளே அலை மோதுமா
கண்ணே இன்று கல்யாண கதை கேளடி
கேளடி
அன்பே இன்று பொன்னான திருநாளடி
நாளடி
பன்னீர் பூவே வா வா
செந்தேன் வேண்டும் தா தா
முத்துப் பல்லக்கிலே
இந்த தத்தை ஆடி வர
கண்ணே இன்று கல்யாண கதை கேளடி
கேளடி
அன்பே இன்று பொன்னான திருநாளடி
நாளடி