Kannukkulle Unnai Paaru

Kannukkulle Unnai Paaru Song Lyrics In English


கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு
எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு
அது காவியம் ஆயிரம் கூறும் எந்தன்
எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு
அது காவியம் ஆயிரம் கூறும்
கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு

எண்ணத்திலே எழில் வண்ணத்திலே
ஆஆஆஆஆஅ
எண்ணத்திலே எழில் வண்ணத்திலே
மின்னித் திரிகின்ற வெண்ணிலவில்
உன்னை தினம் தினம் காண்கின்றேன்
ஏஏஏஎ
உன்னை தினம் தினம் காண்கின்றேன்
அந்த உணர்ச்சியில் உலகினை மறந்தேன்

கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு
அது காவியம் ஆயிரம் கூறும்

இன்பத்தின் எல்லையில் கூடு கட்டிஈ
இன்பத்தின் எல்லையில் கூடு கட்டிஈ
அதில் இன்னிசை பாடும் பறவைகள் நாம்

அன்பினில் பொங்கும் கடல்போலே
அன்பினில் பொங்கும் கடல்போலே
ஆசை அலைகளை வீசிடும் கலையமுதே


கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு
எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு

ஓடும் அருவியாய் நானிருக்க
ஆஆஆஆ
ஓடும் அருவியாய் நானிருக்க
அதில் ஓடிடும் மீன்போல் துள்ளி வந்தாய்
அதில் ஓடிடும் மீன்போல் துள்ளி வந்தாய்

பாடும் குயிலென நானிருக்க ஆஆஅ
பாடும் குயிலென நானிருக்க
அங்கு ஆடும் மயில் என நீயும் வந்தாய்

கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு
எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு
இருவர் : அது காவியம் ஆயிரம் கூறும்
கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு
எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு