Malare Mounama

Malare Mounama Song Lyrics In English


மலரே
மௌனமா மௌனமே
வேதமா
மலர்கள்
பேசுமா பேசினால்
ஓயுமா அன்பே

மலரே
மௌனமா மௌனமே
வேதமா



பாதி ஜீவன்
கொண்டு தேகம்
வாழ்ந்து வந்ததோ
ஹான்
மீதி ஜீவன்
உன்னைப் பார்த்த
போது வந்ததோ

ஏதோ சுகம்
உள்ளூறுதே
ஏனோ மனம்
தள்ளாடுதே

ஏதோ சுகம்
உள்ளூறுதே
ஏனோ மனம்
தள்ளாடுதே

விரல்கள்
தொடவா
விருந்தை
பெறவா
மார்போடு
கண்கள் மூடவா

மலரே மௌனமா
மலர்கள் பேசுமா


கனவு கண்டு
எந்தன் கண்கள் மூடிக்
கிடந்தேன்
காற்றைப் போல
வந்து கண்கள் மெல்லத்
திறந்தேன்

காற்றே
என்னைக் கில்லாதிரு
பூவே என்னைத்
தள்ளாதிரு

காற்றே
என்னைக் கில்லாதிரு
பூவே என்னைத்
தள்ளாதிரு

உறவே உறவே
உயிரின் உயிரே
புது வாழ்க்கை
தந்த வள்ளலே

மலரே
மௌனமாஆ
மௌனமே வேதமா
மலர்கள்
பேசுமா பேசினால்
ஓயுமா அன்பே

மலரே
ஹ்ம்ம்
மௌனமா
ஹ்ம்ம்
மௌனமே
ஹ்ம்ம்
வேதமா
ஆஆ