Naan Nee |
---|
நான் நீ நாம்
வாழவே உறவே நீ
நான் நாம் தோன்றினோம்
உயிரே தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே
நான் பறவையின்
வானம் பழகிட வா வா நீயும்
நான் அனலிடும் வேகம்
அணைத்திட வா வா நீயும்
தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே
உயிா் வாழ
முள்கூட ஒரு பறவையின்
வீடாய் மாறிடுமே உயிரே உன்
பாதை மலராகும் நதி வாழும் மீன்
கூட ஒரு நாளில் கடலை சோ்ந்திடுமே
மீனே கடலாக அழைகின்றேன்
தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே
அனல் காயும்
பரயோசை ஒரு வாழ்வின்
கீதம் ஆகிடுமே அன்பே மலராத
நெஞ்சம் எங்கே பழி தீா்க்கும் உன்
கண்ணில் ஒரு காதல் அழகாய்
தோன்றிடுமே அன்பே நீ வாராயோ
தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே
நான் நீ நாம்
வாழவே உறவே நீ
நான் நாம் தோன்றினோம்
உயிரே தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே
நான் பறவையின்
வானம் பழகிட வா வா நீயும்
நான் அனலிடும் வேகம்
அணைத்திட வா வா நீயும்
தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே