Naan Paadum Thalattu

Naan Paadum Thalattu Song Lyrics In English


ஆஆஆஆஆஆஆஆஆஆஅ

நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா பூங்காற்றும் என் சோகம் கூறவில்லையா

பழங்கதை கூறுகிறேன் பாதையெங்கும் தேடுகிறேன் தேய்ப்பிறையின் இரவினிலே மோகினியாய் வாழுகிறேன்

கண்மணி ஓஓ என் கண்மணி கண்மணி ஓஓஒ என் கண்மணி

நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா பூங்காற்றும் என் சோகம் கூறவில்லையா

உயிர் போன பின்னாலும் உடல் வாழ்கிறேன் உறங்காத நினைவோடு தினம் சாகிறேன் நிலையான துணைதானே நான் கேட்டது நீர் மீது கோலங்கள் யார் போட்டது

கண்மணி ஓஓ என் கண்மணி கண்மணி ஓஓஒ என் கண்மணி

நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா பூங்காற்றும் என் சோகம் கூறவில்லையா


ஆரிராரோ ஆரிரரோ ஆரோராரோ ஆரிரரோ ஆரிராரோ ஆரிராரோஆஆஆஹ்ஆஆஆஹ்

கருவோடு கதையொன்று உருவானது கரை சேரும் முன்னாலே சருகானது கண்ணீரில் கரையாது என் சோகமே எந்நாளும் தீராது என் தாகமே

கண்மணி ஓஓ என் கண்மணி கண்மணி ஓஓஒ என் கண்மணி

நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா பூங்காற்றும் என் சோகம் கூறவில்லையா

பழங்கதை கூறுகிறேன் பாதையெங்கும் தேடுகிறேன் தேய்ப்பிறையின் இரவினிலே மோகினியாய் வாழுகிறேன்

கண்மணி ஓஓ என் கண்மணி கண்மணி ஓஓஒ என் கண்மணி கண்மணி ஓஓ என் கண்மணி கண்மணி ஓஓஒ என் கண்மணி