Naanthanda Hanumaan Peran

Naanthanda Hanumaan Peran Song Lyrics In English


நான்தான்டா அனுமான் பேரன் கடல் தாண்டி சீமைக்கு போறேன் கள்ளத் தோணி ஏறிப் போறேன் கப்பல் வாங்கி கரை வரப்போறேன் எதிர்காலம் எங்கள் கையிலேஆஆஆ

நான்தான்டா அனுமான் பேரன் கடல் தாண்டி சீமைக்கு போறேன் கள்ளத் தோணி ஏறிப் போறேன் கப்பல் வாங்கி கரை வரப்போறேன் எதிர்காலம் எங்கள் கையிலேஏஏஏஹேய்

நான்தான்டா அனுமான் பேரன் கடல் தாண்டி சீமைக்கு போறேன்



திரைக்கடல் ஓடி திரவியம் தேடி வாழ்க என்று சொன்னாங்க மூத்தவர் சொல்லை மறந்திடவில்லை போவோம் இன்று ஒண்ணாக

பொம்பளை கொஞ்சம் கூட இருந்தா பொழுதும் போகும் சுகமாக தாவணி கொஞ்சம் மேல விழுந்தா போதை ஏறும் பொதுவாக

பொருள் தேடு நாற்பது வரைக்கும் லாலாலா சுகம் தேடு அறுபது வரைக்கும் லாலாலா

சுகம் காண வயசில்லை அண்ணே லாலாலா சுகம் இருக்கும் துடிப்புள்ள வரைக்கும் லாலாலா

கடலுக்கு கரையுண்டு அம்பி காதலுக்கு முடிவில்லை தம்பி துணிந்தாலே துன்பம் இல்லையே



நான்தான்டா அனுமான் பேரன் கடல் தாண்டி சீமைக்கு போறேன்

நான்தான்டா அனுமான் பேரன் கடல் தாண்டி சீமைக்கு போறேன்



அடிக்கடி உன்னைத் தொடுவதினாலே அங்கம் தேய்ஞ்சு போகாது மேகங்கள் உரசிப் போவதினாலே வானம் தேய்ஞ்சு போகாது

நாடு கடந்து வருவதினாலே நாணம் மாறிப் போகாது கூடு கடந்து வருவதினாலே குருவி காக்கை ஆகாது

பெண்ணாசை இல்லையென்றால் லாலாலா பொன்னாசை வருவது இல்லை லாலாலா

பொன்னாசை இல்லையென்றால் லாலாலா புவி மேலே மாறுதல் இல்லை லாலாலா

சிவன் இன்றி சக்தியும் இல்லை இவளின்றி முக்தியும் இல்லை இப்போது இன்பம் கொள்ளையே



நான்தான்டா அனுமான் பேரன் கடல் தாண்டி சீமைக்கு போறேன்

நான்தான்டா அனுமான் பேரன் கடல் தாண்டி சீமைக்கு போறேன்

கள்ளத் தோணி ஏறிப் போறேன்

கப்பல் வாங்கி கரை வரப்போறேன்

இருவர் : எதிர்காலம் எங்கள் கையிலேஏஏஏஹேய்