Natta Nadu Iravula |
---|
நட்ட நடு
இரவுல விட்டு விட
தோணல உன் ஞாபகம்
கட்டி வச்ச
ஆசையும் காற்றில்
வந்து சேர்ந்திடும்
உன் பூமுகம்
உயிர் வலிய
உன்னால் உணர்ந்தேன்
தலைவா நீ அறியலயா
தர மேல கால்கள் மிதக்கும்
உயிரே உணர்வே உனக்கே
நானே
கொத்தி விட்ட
பாம்பை செத்து மனம்
போகும் புத்தி கெட்ட
மனசு உன்ன மட்டும்
தேடும் சுட்டு விடும்
மணலில் என் இதயம்
கிடக்கும் உன்ன விட்டு
போனால் மெல்ல மெல்ல
சாகும்
ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்
நட்ட நடு
இரவுல விட்டு விட
தோணல உன் ஞாபகம்
கட்டி வச்ச
ஆசையும் காற்றில்
வந்து சேர்ந்திடும்
உன் பூமுகம்
ஒரு உசுரு
ஒரு மனசு உனக்காய்
வாழும் வழிஞ்சோடும்
நதி போல நெஞ்சில்
நீயே வாழ்வாய்
குற்றாலமே
சுற்றும் காத்த
போல நெருங்கி வந்தா
சொட்டும் தேன் துளியாய்
உன் வார்த்தை போதும்
போதும்
விட்டு விட்டு
அடிக்கும் மழை துளி
இனிக்கும் ஒத்த சொல்லு
போதும் பனியிலும்
வேர்க்கும்
நட்ட நடு
இரவுல விட்டு விட
தோணல உன் ஞாபகம்
கட்டி வச்ச
ஆசையும் காற்றில்
வந்து சேர்ந்திடும்
உன் பூமுகம்
உயிர் வலிய
உன்னால் உணர்ந்தேன்
தலைவா நீ அறியலயா
தர மேல கால்கள் மிதக்கும்
உயிரே உணர்வே உனக்கே
நானே
கொத்தி விட்ட
பாம்பை செத்து மனம்
போகும் புத்தி கெட்ட
மனசு உன்ன மட்டும்
தேடும் சுட்டு விடும்
மணலில் என் இதயம்
கிடக்கும் உன்ன விட்டு
போனால் மெல்ல மெல்ல
சாகும்
ஹ்ம்ம்
ஆஆ ஆஆ
புத்தி கெட்ட
மனசு உன்ன மட்டும்
தேடும்
ஹ்ம்ம்
ஆஆ ஆஆ ஆஆ
உன்ன விட்டு
போனால் மெல்ல
மெல்ல சாகும்