Natta Nadu Iravula

Natta Nadu Iravula Song Lyrics In English


நட்ட நடு
இரவுல விட்டு விட
தோணல உன் ஞாபகம்

கட்டி வச்ச
ஆசையும் காற்றில்
வந்து சேர்ந்திடும்
உன் பூமுகம்

உயிர் வலிய
உன்னால் உணர்ந்தேன்
தலைவா நீ அறியலயா
தர மேல கால்கள் மிதக்கும்
உயிரே உணர்வே உனக்கே
நானே

கொத்தி விட்ட
பாம்பை செத்து மனம்
போகும் புத்தி கெட்ட
மனசு உன்ன மட்டும்
தேடும் சுட்டு விடும்
மணலில் என் இதயம்
கிடக்கும் உன்ன விட்டு
போனால் மெல்ல மெல்ல
சாகும்

ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்

நட்ட நடு
இரவுல விட்டு விட
தோணல உன் ஞாபகம்

கட்டி வச்ச
ஆசையும் காற்றில்
வந்து சேர்ந்திடும்
உன் பூமுகம்

ஒரு உசுரு
ஒரு மனசு உனக்காய்
வாழும் வழிஞ்சோடும்
நதி போல நெஞ்சில்
நீயே வாழ்வாய்
குற்றாலமே


சுற்றும் காத்த
போல நெருங்கி வந்தா
சொட்டும் தேன் துளியாய்
உன் வார்த்தை போதும்
போதும்

விட்டு விட்டு
அடிக்கும் மழை துளி
இனிக்கும் ஒத்த சொல்லு
போதும் பனியிலும்
வேர்க்கும்

நட்ட நடு
இரவுல விட்டு விட
தோணல உன் ஞாபகம்

கட்டி வச்ச
ஆசையும் காற்றில்
வந்து சேர்ந்திடும்
உன் பூமுகம்

உயிர் வலிய
உன்னால் உணர்ந்தேன்
தலைவா நீ அறியலயா
தர மேல கால்கள் மிதக்கும்
உயிரே உணர்வே உனக்கே
நானே

கொத்தி விட்ட
பாம்பை செத்து மனம்
போகும் புத்தி கெட்ட
மனசு உன்ன மட்டும்
தேடும் சுட்டு விடும்
மணலில் என் இதயம்
கிடக்கும் உன்ன விட்டு
போனால் மெல்ல மெல்ல
சாகும்

ஹ்ம்ம்
ஆஆ ஆஆ
புத்தி கெட்ட
மனசு உன்ன மட்டும்
தேடும்
ஹ்ம்ம்
ஆஆ ஆஆ ஆஆ
உன்ன விட்டு
போனால் மெல்ல
மெல்ல சாகும்