Nenjukulle Innarunnu Sad

Nenjukulle Innarunnu Sad Song Lyrics In English


நெஞ்சுக்குள்ளே
இன்னாருன்னு சொன்னால்
புரியுமா அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா

உலகே அழிஞ்சாலும்
உன் உருவம் அழியாதே
உயிரே பிரிஞ்சாலும்
உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும்
பொன்னுமணி

நெஞ்சுக்குள்ளே
இன்னாருன்னு சொன்னால்
புரியுமா அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா

வாச முல்லை
ஒன்றை நான் வளர்த்தேனே
உன்னை தானே எண்ணி
தான் மானே

நேசம் வச்சி
வச்சி நான் தவித்தேனே
நிழல் போலே
தொடர்ந்தேன் நானே

ஜோடி கிளி ரெண்டு
யார் பிரித்தார் இன்று
சிறகொடிந்து போன
பின்னும் துடி துடித்தே
உன்னை சுற்றும் என்
பாசம் மாறாதம்மா
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும்
பொன்னுமணி

நெஞ்சுக்குள்ளே
இன்னாருன்னு சொன்னால்
புரியுமா அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா

உலகே அழிஞ்சாலும்
உன் உருவம் அழியாதே
உயிரே பிரிஞ்சாலும்
உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும்
பொன்னுமணி

நெஞ்சுக்குள்ளே
இன்னாருன்னு சொன்னால்
புரியுமா அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா


காஞ்சி பட்டு
ஒன்னு நான் கொடுத்தேனே
வண்ணமான் நீ உடுத்த தானே

காலமெல்லாம்
உன்னை நான் சுமப்பேனே
கண்ணிலே நீர் எதற்கு
மானே

ஊரறிய உன்னை
வாழ வைப்பேன் கண்ணே
ஊரறிய உன்னை இன்று
வாழ வைப்பேன் எந்தன்
கண்ணே என் வாக்கு
மாறாதம்மா

உண்ணாமல்
உறங்காமல் உன்னால்
தவிக்கும் பொன்னுமணி

நெஞ்சுக்குள்ளே
இன்னாருன்னு சொன்னால்
புரியுமா அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா

உலகே அழிஞ்சாலும்
உன் உருவம் அழியாதே
உயிரே பிரிஞ்சாலும்
உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும்
பொன்னுமணி

நெஞ்சுக்குள்ளே
இன்னாருன்னு சொன்னால்
புரியுமா அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா