Ninaithu Ninaithu Varaindha |
---|
நினைத்து நினைத்து வரைந்த ஓவியம்
நினைத்து நினைத்து வரைந்த ஓவியம்
இன்று கலைந்து போனதோ
வண்ணம் குலைந்து போனதோ
அதை எடுத்துத் திருத்த முடியுமோ
நினைத்து நினைத்து வரைந்த ஓவியம்
தேடி வா தேவன் எங்கே தென்றலே போ
தேடி வா தேவன் எங்கே தென்றலே போ
சூரிய மேகமே தூது சொல்ல நீயும் போ
நான் விட்டக் கண்ணீரைப் பாருங்கள்
அதை வாய் விட்டு அங்கே தான் கூறுங்கள்
சிறகை இழந்த பறவை நான்
நினைத்து நினைத்து வரைந்த ஓவியம்
இன்று கலைந்து போனதோ
வண்ணம் குலைந்து போனதோ
அதை எடுத்துத் திருத்த முடியுமோ
நினைத்து நினைத்து வரைந்த ஓவியம்
மீட்டத்தான் கைகள் இல்லை வீணைதான் ஏன்
மீட்டத்தான் கைகள் இல்லை வீணைதான் ஏன்
வாடினேன் தேடினேன்
பூவை வைத்தப் பூவை நான்
நீ தொட்டக் காலங்கள் சொல்லவோ
அது நீரிட்டக் கோலங்கள் அல்லவோ
விழியில் விழுந்தக் கனவு தான்
நினைத்து நினைத்து வரைந்த ஓவியம்
இன்று கலைந்து போனதோ
வண்ணம் குலைந்து போனதோ
அதை எடுத்துத் திருத்த முடியுமோ
நினைத்து நினைத்து வரைந்த ஓவியம்
நினைத்து நினைத்து வரைந்த ஓவியம்