Oh Surekha |
---|
பாக்குறானே
மெல்ல பாக்குறானே
என்ன பார்வையால
தினம் தாக்குறானே
கேக்குறானே
நித்தம் கேக்குறானே
முத்தம் போதையால
பித்தம் தலைக்கேறுதே
அட அழுச்சாட்டியம்
ரொம்ப பெருசாகுது
ஏ அங்கங்க இவன் கண்ணு
நுழைஞ்சோடுது
ஆண் பாவம் வேணான்னு
மனம் சொல்லுது
அட ஆனாலும் இம்சை ரொம்ப
எல்லை மீறி போகுது
ஆஅ ஹா ஆஆ ஹா
ஹா ஆஅ ஆஆ ஹா
ஆஅ ஹா ஆஆ ஹா
ஹா ஆஅ ஆஆ ஹா ஹாஹா
ஓ சுரேக்ஹா சுரேக்ஹா
வா சுரேக்ஹா
ஓ சுரேக்ஹா சுரேக்ஹா
வா சுரேக்ஹா
ஜாடையாக பேசுறான்
என் கில்லாடி
சந்துல சிந்து பாடுறான்
ஆத்தாடி
எல்லாம் இப்போ கேக்குறான்
என் முன்னாடி
என்ன நான் பாதுகாக்குறேன்
போராடி
கலைவாணி தான்
என்ன களவாடுறான்
ஏ கூச்சத்தாலே
என்ன கோடை சாய்க்கிறான்
தாறுமாறா
என்ன தாளிக்கிறான்
அட பாத்தி கட்டி
தண்ணி பாச்சா இடம்
தேடுறான்
ஓ சுரேக்ஹா சுரேக்ஹா
வா சுரேக்ஹா
ஓ சுரேக்ஹா சுரேக்ஹா
வா சுரேக்ஹா