Pakkathile Kanni Pen |
---|
பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு
கண் பார்வை போடுதே சுருக்கு
பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு
கண் பார்வை போடுதே சுருக்கு
பாதையிலே பல வளைவிருக்கு
உங்க பார்வையிலே நம்ம உயிரிருக்கு
பாதையிலே பல வளைவிருக்கு
உங்க பார்வையிலே நம்ம உயிரிருக்கு
நானிருக்கும் போது பயமெதுக்கு
என் நாட்டமெல்லாம் உன் மேலிருக்கும்
நானிருக்கும் போது பயமெதுக்கு
என் நாட்டமெல்லாம் உன் மேலிருக்கும்
ஆனைக்கும் கூட அடி சறுக்கும்
இதை அறிந்தும் ஏனோ வீண் கிறுக்கு
ஆனைக்கும் கூட அடி சறுக்கும்
இதை அறிந்தும் ஏனோ வீண் கிறுக்கு
பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு
கண் பார்வை போடுதே சுருக்கு
பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு
கண் பார்வை போடுதே சுருக்கு
நெஞ்சினிலே புது நினைவிருக்கு
அதில் நேசத்தினால் வரும் மணமிருக்கு
நெஞ்சினிலே புது நினைவிருக்கு
அதில் நேசத்தினால் வரும் மணமிருக்கு
நிம்மதியாய் நாமும் இருப்பதற்கு
நல்ல நேரமும் இடமும் கிடைத்திருக்கு
நிம்மதியாய் நாமும் இருப்பதற்கு
நல்ல நேரமும் இடமும் கிடைத்திருக்கு
எங்கும் இன்பம் நிறைந்திருக்கு
அதில் இருமனம் ஒன்றாய் கலந்திருக்கு
எங்கும் இன்பம் நிறைந்திருக்கு
அதில் இருமனம் ஒன்றாய் கலந்திருக்கு
ஓ பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு
கண் பார்வை போடுதே சுருக்கு
பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு
கண் பார்வை போடுதே சுருக்கு
இருவர் : லாலலால லாலல லாலா
ஓஹோஹோ ஓஹோஹோ ஹோஹோ
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்