Panniner Mozhiyaal

Panniner Mozhiyaal Song Lyrics In English


பண்ணிநேர் மொழியாள்
உமை பங்கரோஓ ஓ
மண்ணினார் பலம் செய் மரைக் காடரோ
கண்ணினால் உமைக் காண கதவினை
திண்ணமாக திறந்தருள் செய்மினேன்

ஆஅஆஅஆஅஆஅஆஆஅஆஆஆ
ஆஅஆஅஆஅஆஅஆஆஅஆஆஆஆஅஆ

தாழ் திறவாய்
மணிக் கதவே தாழ் திறவாய்
ஆலய மணிக் கதவே தாழ் திறவாய்
மறை நாயகன் முகம் காண தாழ் திறவாய்
மறை நாயகன் முகம் காண தாழ் திறவாய்
ஆலய மணிக் கதவே தாழ் திறவாய்

ஆஅஆஅஆஅஆஅஆஆஅஆஆஆ
ஆஅஆஅஆஅஆஅஆஆஅஆஆஆஆஅஆ

மனக் கதவும் திறந்த பரம் பொருளே
திருக் கதவும் திறக்க வரம் அருளே
மனக் கதவும் திறந்த பரம் பொருளே
திருக் கதவும் திறக்க வரம் அருளே

ஆஅஆஅஆஆஆ

இரு கரம் கூப்பி உன்னை வலம் வரவே

ஆஅஆஅஆஆஆஆஅ

இரு கரம் கூப்பி உன்னை வலம் வரவே
எங்கும் சிவமயமாய் மலர தாழ் திறவாய்
இரு கரம் கூப்பி உன்னை வலம் வரவே
எங்கும் சிவமயமாய் மலர தாழ் திறவாய்

ஆலய மணிக் கதவே தாழ் திறவாய்


ஆடும் திருவடி கோலம் அறிந்திட
அரனே தாழ் திறவாய்
அன்னையின் மார்பினில் பொன்மணி கண்டிட
சிவனே தாழ் திறவாய்
அருள் நெறி தெளிவுற திருமறை புகழ் பெற
அன்பே தாழ் திறவாய்
ஒரு முறை இரு முறை பல முறை கேட்டேன்
ஒலியே தாழ் திறவாய்
இறைவா தாழ் திறவாய்
என் தலைவா தாழ் திறவாய்
கதவே தாழ் திறவாய் தாழ் திறவாய்

திருச்சிற்றம்பலம்திருச்சிற்றம்பலம்

சிவமயமே எங்கும் சிவமயமே

இனி பவபயம் இல்லை என்றும் சிவமயமே

சிவமயமே எங்கும் சிவமயமே

இனி பவபயம் இல்லை என்றும் சிவமயமே

சிவமயமே எங்கும் சிவமயமே

இனி பவபயம் இல்லை என்றும் சிவமயமே

இருவர் : சிவமயமே எங்கும் சிவமயமே
சிவமயமே எங்கும் சிவமயமே
சிவமயமே எங்கும் சிவமயமே