Pattu Chiragukonda |
---|
பட்டுச் சிறகு கொண்ட
சிட்டுக் குருவி ஒன்று
பக்கத்தில் வந்தது இப்போது
பாடத்தை மெல்ல மெல்லக் கேளடி
என்று சொல்லி
அய்யயோ சொல்லச் சொல்லக் கொல்லுதே
பட்டுச் சிறகு கொண்ட
சிட்டுக் குருவி ஒன்று
பக்கத்தில் வந்தது இப்போது
பாடத்தை மெல்ல மெல்லக் கேளடி
என்று சொல்லி
அய்யயோ சொல்லச் சொல்லக் கொல்லுதே
என்னென்ன சொன்னதோ
கன்னத்தைத் தொட்டதோ
ஏலம் பூ மேனி கொண்டதோஓ
என்னென்ன சொன்னதோ
கன்னத்தைத் தொட்டதோ
ஏலம் பூ மேனி கொண்டதோஓ
தேர்க் கொண்டு வந்ததோ
தேனள்ளித் தந்ததோ
தேர்க் கொண்டு வந்ததோ
தேனள்ளித் தந்ததோ
வானத்தில் கொண்டு சென்றதோஓ
வானத்தில் கொண்டு சென்றதோஓ
பட்டுச் சிறகு கொண்ட
சிட்டுக் குருவி ஒன்று
பக்கத்தில் வந்தது இப்போது
பாடத்தை மெல்ல மெல்லக் கேளடி
என்று சொல்லி
அய்யயோ சொல்லச் சொல்லக் கொல்லுதே
ஹாஆஅஆஅஹாஆஅ
லாலாலாலாலா
அச்சத்தைக் கொன்றது
இச்சென்று சொன்னது
மிச்சத்தை இன்னும் சொல்லவாஆஅ
அச்சத்தைக் கொன்றது
இச்சென்று சொன்னது
மிச்சத்தை இன்னும் சொல்லவாஆஅ
பெண்ணுக்குத் சொந்தமே
நெஞ்சத்தில் இன்பமே
பெண்ணுக்குத் சொந்தமே
நெஞ்சத்தில் இன்பமே
என்னென்று இன்னும் சொல்லவாஆஅ
என்னென்று இன்னும் சொல்லவாஆஅ
இருவர் : பட்டுச் சிறகு கொண்ட
சிட்டுக் குருவி ஒன்று
பக்கத்தில் வந்தது இப்போது
பாடத்தை மெல்ல மெல்லக் கேளடி
என்று சொல்லி
அய்யயோ சொல்லச் சொல்லக் கொல்லுதே