Pudavai Nilave |
---|
கண்முன்
பாதுகை கண்முன்
பாதுகை சில்லென்று
வீசும் நீ என் உதாகை
புடவை நிலவே
வெட்கம் தொலைவே
ஓடி ஒளியாத டி
கூந்தல் என்ற
கயிறை கொண்டு
கட்டி இழுக்காத டி
கண்முன்
பாதுகை கண்முன்
பாதுகை சில்லென்று
வீசும் நீ என் உதாகை
புடவை நிலவே
வெட்கம் தொலைவே
ஓடி ஒளியாத டி
கூந்தல் என்ற
கயிறை கொண்டு
கட்டி இழுக்காத டி
மஞ்சள் மாலை
கொள்வாயே என் மார்பில்
ஊஞ்சல் ஆட வருவாயே
செல்லம்மா
காதில் சொல்லம்மா
நீ சொன்னதை செய்ய
வந்து நிப்பேன் மா பிராமிஸ்
தா தாறாரா
ரா தாறாரா றாரா ரா
தாறாரா றாரா ரா வூ
வூ வூ வூ
தா தாறாரா
வூ தாறாரா றாரா வூ
தாறாரா றாரா வூ தா
தா தா தா
விஷ்லிங் :
ஜன்னல் ஓரத்தில்
காற்றை போலவே உன்னை
நான் தீண்டும் நேரம் என்ன
தோன்றுதோ
தழுவும் நேரத்தில்
நழுவி போவாதே பெண்மையே
அருகில் வந்தால் நமக்கு
நன்மையும்
சமையல் அறையில்
உனக்கு துணையாய் பாதி
சுவை நான் அடி
குடும்ப உறவில்
இலையும் மலராய் வாழும்
ஒரு பூச்செடி
மஞ்சள் மாலை
கொள்வாயே என் மார்பில்
ஊஞ்சல் ஆட வருவாயே
மஞ்சள் மாலை
கொள்வாயே என் மார்பில்
ஊஞ்சல் ஆட வருவாயே
செல்லம்மா
காதில் சொல்லம்மா
நீ சொன்னதை செய்ய
வந்து நிப்பேன் மா பிராமிஸ்
தா தாறாரா
ரா தாறாரா றாரா ரா
தாறாரா றாரா ரா வூ
வூ வூ வூ
தா தாறாரா
வூ தாறாரா றாரா வூ
தாறாரா றாரா வூ தா
தா தா தா
கண்முன்
பாதுகை ஹா ஓ
கண்முன் பாதுகை
சில்லென்று வீசும் நீ
என் உதாகை