Rasavaachiye

Rasavaachiye Song Lyrics In English


ரசவாச்சியே ரசவாச்சியே உன் பார்வயால போனேன் கூசியே விழி சாய்ச்சியே விழி சாய்ச்சியே நீ பேசும் போது ஆவேன் தூசியே

பாவாட சட்டையில நான் பார்த்த நேரம் எல்லாம் பால் ஆட பால போல தழும்புவேன்டி

நீ கடிச்ச மிட்டாய் வாங்கி நான் ருசிச்ச காலம் எல்லாம் நெஞ்சோரம் இன்னும் கூட நினைக்குறேன்டி

ரசவாச்சியே விழி சாய்ச்சியே ரசவாச்சியே

ஆளான நேரத்தில் வெட்கப்படும் உன் கண்ணு அந்த நேரம் நீ போட்ட உன் வளையல் அள்ளி சேர்த்தேன்

தெனம் காலார உன் கூட சேர்ந்து வர நினைப்பேனே அப்போயெல்லாம் உன் நிழலில் என் நிழல தொட்டு பார்ப்பேன்

ஒரு ரிப்பன் போல தான் சுத்தி கிடக்குறேன் உன் மேல நானே நீ பாரு அது போதும் நான் வாழுவேன்


ரசவாச்சியே விழி சாய்ச்சியே ரசவாச்சியே

பாவாட சட்டையில நான் பார்த்த நேரம் எல்லாம் பால் ஆட பால போல தழும்புவேன் டி

நீ கடிச்ச மிட்டாய் வாங்கி நான் ருசிச்ச காலம் எல்லாம் நெஞ்சோரம் இன்னும் கூட நினைக்குறேன்டி

ரசவாச்சியே ரசவாச்சியே ரசவாச்சியே ரசவாச்சியே

ரசவாச்சியே ரசவாச்சியே ரசவாச்சியே ரசவாச்சியே விழி சாச்சியே