Sollarum Aanandham |
---|
ஜேய் ஜேய் ஜேய் ஜேய் அஹஹஹா
சொல்லரு மானந்தம் சொல்லரு மானந்தம்
சொல்லரு மானந்தம் எனது
வாழ்வில் இன்றே துரையே
ஆஹஹஹஹா
ஆஅஹஹஹாஅஹஹாஹஹஹா
உள்ளம் இன்ப மிக உமை இன்றே
ஒன்றாய் அன்புடன் நான் கலந்தேன்
உள்ளம் இன்ப மிக உமை இன்றே
ஒன்றாய் அன்புடன் நான் கலந்தேன்
ஆஅ அ அஹஹா
ஆஅ அ அஹஹா
ஆஅ அ அஹஹாஆ
உண்மைக் காதல் நிறைந்திடும் நமது
பிரேமை நகரில் நீரே ராஜா
உண்மைக் காதல் நிறைந்திடும் நமது
பிரேமை நகரில் நீரே ராஜா
சொல்லரு மானந்தம் எனது
வாழ்வில் இன்றே துரையே
ராஜா எனக்குகந்த உயர் ராணி யார்
நானே சம்மதந்தானோ
ராஜா எனக்குகந்த உயர் ராணியும்
நீயே சம்மதந்தானே
மந்திரி நீயே அதிகாரி நீயே
மந்திரி நீயே அதிகாரி நீயே
அந்தரங்க மிகுந்தவர் வேறெவர்
அந்தரங்க மிகுந்தவர் வேறெவர்
தங்க மகுடமிலையோ ஓர் செங்கோல்
வெண்குடை தானிலையோ
தங்க மகுடமிலையோ ஓர் செங்கோல்
வெண்குடை தானிலையோ
சிங்காசனமேல் அமர்வீர்
இன்று நான் புரிவேன் அபிஷேகம்
சிங்காசனமேல் அமர்வீர்
இன்று நான் புரிவேன் அபிஷேகம்
செங்கோலிதைத் தாங்கும்
வெண் குடை யாவும் கொடுத்திடுவேனே
யானை சேனை பரிவாரமும் உண்டு
வாரும் வாருமென் கண் விருந்தே
யானை சேனை பரிவாரமும் உண்டு
வாரும் வாருமென் கண் விருந்தே
ஆஹஹஹஹாஆஹஹஹஹா
தேரிலேரியே இருவருமாய்
இருவர் : ஊர்வலம் வருவோமே
அமரர் லோகமும் இதற்கே நிகரோ
ஊர்வலம் வருவோமே
அமரர் லோகமும் இதற்கே நிகரோ