Urugidum Velaiyilum Nalla

Urugidum Velaiyilum Nalla Song Lyrics In English


உருகிடும் வேளையிலும் நல்ல ஒளித் தரும் மெழுகு திரி ஒளித் தரும் வேளையிலும் தியாக உணர்வினை தூண்டிவிடும்

உருகிடும் வேளையிலும் நல்ல ஒளித் தரும் மெழுகு திரி

ஒருவருக்கொருவர் உதவி செய்யாமல் உலகம் இயங்காது ஒவ்வொரு மனிதனும் தனக்கென வாழ்ந்தால் வாழ்வில் பயனேது

உருகிடும் வேளையிலும் நல்ல ஒளித் தரும் மெழுகு திரி


இருளில் உலவும் இதயம் யாவும் வெளியே வர வேண்டும் ஆயிரம் இதயம் ஒன்றாய் சேர்ந்து ஒளியை தர வேண்டும்

உருகிடும் வேளையிலும் நல்ல ஒளித் தரும் மெழுகு திரி ஒளித் தரும் வேளையிலும் தியாக உணர்வினை தூண்டிவிடும்