Vaazha Meenukkum Vilanga Meenukkum |
---|
பெண்
வால மீனுக்கும்
விலங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம்
ஊர்கோலம் அந்த நடு கடலில்
நடக்குதையா திருமணம் அந்த
அசுர கொடி ஆளுக்கெல்லாம்
கும்மாளம்
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
{ கல்யாணமாம் கல்யாணம் } (4)
வால மீனுக்கும்
விலங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம்
ஊர்கோலம்
பெண்
{ ஊர்வலத்தில் ஆடிவரும்
நண்டுதானே நாட்டியம் ஏ மேள
தாளம் முழங்கிவரும் வஞ்சிர
மீனு வாத்தியம் } (2)
பாறை மீனு நடத்தி
வரார் பார்ட்டியும் நம்ம
பாறை மீனு நடத்தி வரார்
பார்ட்டியும் அங்கு தேர் போல
போகுதையா
{ ஊர்கோல காட்சியும் } (2)
வால மீனுக்கும்
விலங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம்
ஊர்கோலம்
{ கூவம் ஆறு கடலில்
சேரும் அந்த இடத்தில் லவ்வுங்க
இத பார்த்து விட்ட உழுவ மீனு
வச்சதையா வட்டிங்கோ } (2)
{ பஞ்சாயத்து தலைவரான
சுறா மீனு தானுங்கோ } (2)
அவர் சொன்ன படி இருவருக்கும்
நிச்சயதார்த்தம் தானுங்கோ
கல்யாணம் நடந்து வருது
பாருங்கோ
வால மீனுக்கும்
விலங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம்
ஊர்கோலம்
{ மாப்பிள்ள சொந்த
பந்தம் மீச கார இறாங்கோ
அந்த நெத்திலி பொடியும்
கார பொடியும் கலகலன்னு
இருக்குது } (2)
{ பெண்ணுக்கு சொந்த
பந்தம் மீச கார கடுமா } (2)
அந்த சங்கர மீனும் வவ்வலு
மீனும் வரவழைப்ப தருகுது
வரவழைப்ப தருகுது
வால மீனுக்கும்
விலங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம்
ஊர்கோலம்
{ மாப்பிள்ளை வாழ
மீனு பழவர் காடு தானுங்கோ
அந்த மணப்பொண்ணு விலங்கு
மீனு மீஞ்சுறு தானுங்கோ } (2)
{ இந்த திருமணத்த
நடத்திவைக்கும் திருகமாலு
அண்ணங்கோ } (20
இந்த மணமக்களை
வாழ்த்துகின்ற பெரிய மனுஷன்
யாருங்கோ தலைவரு திமிங்கலம்
தானுங்கோ
வால மீனுக்கும்
விலங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம்
ஊர்கோலம் அந்த நடு கடலில்
நடக்குதையா திருமணம் அந்த
அசுர கொடி ஆளுக்கெல்லாம்
கும்மாளம்
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
வால மீனுக்கும் அந்த
சென்னாகுனி நடு கடலில்
அந்த அசுர கொடி
ஆளுக்கெல்லாம் கும்மாளம்