Valluvan Solle Vedhamaam |
---|
வள்ளுவன் சொல்லே வேதமாம்
ஞானி வள்ளுவன் சொல்லே வேதமாம்
ஞானி வள்ளுவன் சொல்லே வேதமாம்
ஞானி வாழ்வினிலே கண்ட அனுபவமாம்
பாரில் வள்ளுவன் சொல்லே வேதமாம்
ஞானி வாழ்வினிலே கண்ட அனுபவமாம்
பாரில் வள்ளுவன் சொல்லே வேதமாம்பாரில்
வெள்ளையன் பாராட்டி
வெள்ளையன் பாராட்டி வேண்டிய நூலாக்கி
வெள்ளையன் பாராட்டி வேண்டிய நூலாக்கி
கொள்ளை கொண்ட குறளை கொண்டாடுவோமே
வள்ளுவன் சொல்லே வேதமாம்
ஞானி வாழ்வினிலே கண்ட அனுபவமாம்
பாரில் வள்ளுவன் சொல்லே வேதமாம்
செந்தமிழ் செல்வம் இதுவே மேலாம்
செந்தமிழ் செல்வம் இதுவே மேலாம்
செந்தமிழ் செல்வம் இதுவே மேலாம்
சிந்தனையாலே சேர்த்த செந்தேனாம்
சிந்தனையாலே சேர்த்த செந்தேனாம்
உந்தனுக்கே தமிழா உற்றதோர் ஆதாரம்
உந்தனுக்கே தமிழா உற்றதோர் ஆதாரம்
சொந்த திருக்குறளாம் ஒன்றேதான் பாரில்
வள்ளுவன் சொல்லே வேதமாம்
ஞானி வாழ்வினிலே கண்ட அனுபவமாம்
பாரில் வள்ளுவன் சொல்லே வேதமாம்பாரில்